குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றம் அல்ல என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்திருந்தார். சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், தன் மொபைல் போனில் சிறுவர்களின் ஆபாச படங்களை பார்த்ததாக அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருவள்ளூர் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் அந்த […]
The post நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.