48 கோயில்களில் நாளை முதல் இலவசமாக நீர்மோர் விநியோகம்! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோயில்களில், முக்கிய  48 கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.  சென்னை மண்ணடியில் உருது பள்ளியில் வகுப்பறைகளை அமைச்சர் சேகர் பாபு, எம்.பி.தயாநிதி மாறன் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு; வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள 48 முதல்நிலை கோயில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கும் திட்டம் […]

The post 48 கோயில்களில் நாளை முதல் இலவசமாக நீர்மோர் விநியோகம்! அமைச்சர் சேகர்பாபு தகவல்… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.