Rajinikanth: பாண்டிச்சேரியில் சூட்டிங் முடித்த வேட்டையன் டீம்.. அடுத்ததாக எங்கே தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் இன்றைய தினம் பாண்டிச்சேரியில் நடந்து முடிந்துள்ளது. இந்தப் படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் உடனடியாக சில தினங்களில் துவங்க உள்ள சூழலில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் இந்த மாதத்திற்குள் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. போலி என்கவுண்டருக்கு எதிரான கருத்துக்களை கூறும் படமாக வேட்டையன் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.