இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற நினைக்கிறார்கள்.. காங்கிரஸ் மீது பாய்ந்த மோடி

மெகபூப்: இந்துக்களை அவர்களின் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என்றும், காங்கிரஸ் கட்சியின் மனப்பான்மை இந்துக்களுக்கு எதிரானதாக உள்ளது என்றும் தெலுங்கானாவில் இன்று பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி கூறினார். நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மூன்று கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இன்னும் 4
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.