போபால்: மத்தியப் பிரதேசத்தின் போஜ்ஷாலா கமால் மெளலா மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தங்களின் அனுமதியின்றி தொல்லியல் துறை ஆய்வு முடிவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் போஜ்ஷாலா கமால் மெளலா மசூதி கட்டிடம் இருக்கிறது. இந்த
Source Link