எத்தனை கணவர்கள்.. பளிச்சென்று பதில் சொன்ன அம்பிகா.. பயில்வான் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: 80களில் கொடி கட்டப்பறந்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை அம்பிகா. பல முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்து டாப் நடிகை என பெயர் எடுத்த அம்பிகாவின் திருமண வாழ்க்கை எதிர்பார்த்தபடி சரியாக அமையாமல் போனது. அம்பிகாவின் திருமண வாழ்க்கை குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பல விஷயத்தை கூறியுள்ளார். 1976ம் ஆண்டு சோட்டாணிக்கரை அம்மா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.