அரசாங்கம் என்ற வகையில் அனைத்து விதமான வன்முறைகளையும் எதிர்க்கின்றோம்

ஒரு அரசாங்கமாக, அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்க்கும் அதே வேளையில், குழந்தைகள் மற்றும் அனைத்து மக்களும் அச்சம் மற்றும் சந்தேகம் இன்றி வாழ்வதற்கும், வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு உள்ள உரிமையை மதித்து, ஒவ்வொரு மனிதனும் கண்ணியமான மரணத்திற்கு தகுதியானவன் என்ற நம்பிக்கையில் செயற்படும் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தை தானும் தனது குழுவும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் … Read more

“திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை; சமூக நீதியும் இல்லை” – வானதி சீனிவாசன் 

கோவை: “திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை, சமூக நீதியும் இல்லை” என கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், “புதுக்கோட்டை மாவட்டம், சங்கம் விடுதி கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை. சமூக நீதியும் இல்லை. கடந்த 2023-ம் ஆண்டு நவம்பரில் காஞ்சிபுரம் மாவட்டம், … Read more

“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை தூக்கியெறியும்” – ராகுல் காந்தி

புதுடெல்லி: “மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழைகள், பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசிக்களுக்கு உரிமை வழங்கிய அரசியல் சாசனத்தை கிழித்து தூக்கி எறிந்துவிடும்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி, அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை கையில் வைத்துக்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழைகள், பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசிக்களுக்கு உரிமை … Read more

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தக் கட்டணம் உயர்வ்

சென்னை சென்னை மெட்ரோ ரயிலில் பயண செய்யாமல் வாகனத்தை நிறுத்துவோருக்கு வாகன நிறுத்தக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ”வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களின் பயன்பாட்டின் அடிப்படையில் பின்வரும் மாற்றங்களை செய்துள்ளது. கடந்த 30 நாட்களில் குறைந்தது 15 பயணங்கள் செய்த மெட்ரோ பயணிகளுக்கு மாதாந்திர பாஸ் வசதி விம்கோ நகர் பணிமனை, ஸ்ரீ … Read more

நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன்

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த பட்டம் போலே என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு மோகனின் மகளான இவர், தமிழில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார். தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்த இவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் … Read more

Rajinikanth: சென்னையில் நடக்கும் வேட்டையன் படத்தின் சூட்டிங்.. சூப்பர்ஸ்டார் லேட்டஸ்ட் கிளிக்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார் டிஜே ஞானவேல். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான ஜெய் பீம் படம் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தையடுத்து தற்போது ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், ராணா டகுபாட்டி, பகத் ஃபாசில், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின்

நாடளாவிய ரீதியில் இளநீர் உற்பத்திக் கிராமங்களை அமைக்கத் திட்டம்

வெளிநாட்டு சந்தையில் இலங்கை இளநீருக்கான கேள்வி அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நாடளாவிய ரீதியில் 85இற்கும் அதிகமான இளநீர் உற்பத்திக் கிராமங்களை அமைப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச சந்தையில் இளநீருக்கு ஏற்பட்டுள்ள கேள்விக்கு அமைய நாட்டில் இளநீர் செய்கையினை முன்னேற்றுவதற்கு விவசாய அமைத்து விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டுக்கு அதிக ஏற்றுமதி வருமானத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் என நம்பப்படுகிறது. இதனால் இளநீர் உற்பத்தியாளர்கள் பயனடைவதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் … Read more

மருந்தாளர் இல்லாததால் பல மணி நேரம் காத்திருந்த முதியோர் @ புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம்

புதுச்சேரி: புதுச்சேரி – நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளர் (பார்மசிஸ்ட்) இல்லாததால் மாத்திரை வாங்க வந்த முதியோர் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பொது மருத்துவம், கண் மருத்துவம், சித்த மருத்துவம், ரத்த பரிசோதனை, பிரசவம் உள்ளிட்ட பிரவுகள் இயங்கி வருகின்றது. இந்த ஆரம்ப சுகாாதர நிலையம் … Read more

“கேஜ்ரிவால் உடல்நிலை சீராக உள்ளது” – திகார் சிறையில் சந்தித்த பஞ்சாப் முதல்வர்

புதுடெல்லி: அரவிந்த் கேஜ்ரிவாலின் உடல்நிலை சீராக இருப்பதாக, அவரை திகார் சிறையில் சந்தித்ததற்குப் பிறகு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கேஜ்ரிவாலின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. அவர் இன்சுலின் எடுத்து வருகிறார். தொடர்ந்து தினசரி பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பண்ணை விளைபொருட்கள் குறித்தும் என்னிடம் கேட்டறிந்தார். பஞ்சாப் … Read more

ரெட்மி நோட் 13 புரோ+ வேர்ல்ட் சாம்பியன்ஸ் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நோட் 13 புரோ+ வேர்ல்ட் சாம்பியன்ஸ் எடிஷன் அறிமுகமாகி உள்ளது. கால்பந்து ரசிகர்களுக்கென தனித்துவ டிசைன் மற்றும் அம்சங்களை உள்ளடக்கி இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்துடன் கைகோர்த்துள்ளது ரெட்மி. சியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகமான பத்தாவது ஆண்டினை குறிப்பிடும் வகையில் ‘10’-ம் எண் பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அதேபோல பின்பக்கத்தில் வெள்ளை மற்றும் வெளிர் நீலம் என ட்யூயல் டோன் கொடுக்கப்பட்டுள்ளது. இது அர்ஜெண்டினா அணியின் ஜெர்ஸியை … Read more