டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

மும்பை, 20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் … Read more

என்னை கொலை செய்ய பாகிஸ்தான் ராணுவம் சதி – இம்ரான்கான்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இம்ரான்கான் சிறையில் இருந்தபடி இங்கிலாந்து பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- எனக்கு எதிராக ராணுவம் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. இப்போது என்னை கொலை செய்வதுதான் அவர்களுக்கு மிச்சம். எனக்கோ அல்லது என் மனைவிக்கோ (புஷ்ரா பீபி) ஏதேனும் நேர்ந்தால், ராணுவ தளபதி அசிம் முனீர் தான் பொறுப்பு என்று நான் பகிரங்கமாக … Read more

கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரசாரம் நாளை ஓய்கிறது: தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

பெங்களூரு, கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக ஏப்ரல் 26, மே 7-ந் தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் 69.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் 2-வது கட்ட தேர்தல் பெலகாவி, சிக்கோடி, விஜயாப்புரா, பாகல்கோட்டை, பீதர், ஹாவேரி, சிவமொக்கா, தாவணகெரே, பல்லாரி, தார்வார், கொப்பல், உத்தர கன்னடா, கலபுரகி, ராய்ச்சூர் ஆகிய 14 தொகுதிகளில் நடக்கிறது. இதில் 227 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். … Read more

டி20 கிரிக்கெட்; தன்சித் ஹசன் அரைசதம்…ஜிம்பாப்வேவை வீழ்த்திய வங்காளதேசம்

சட்டோகிராம், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி வங்காளதேச வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஒவர்கள் முழுமையாக பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே தரப்பில் … Read more

பிரேசிலில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 29 பேர் பலி

பிரேசிலியா, தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு இதுவரை 29 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 60 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட … Read more

இனி யாராவது பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பினால்… கர்நாடக மந்திரி ஆவேசம்

பெங்களூரு, நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நசீர் உசேன் வெற்றி பெற்றதும், அவரது ஆதரவாளர்கள் பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் வைத்து பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராய்ச்சூரில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் சிலர் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கர்நாடக வீட்டு வசதி மற்றும் … Read more

நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்க முயற்சிக்கிறேன் – வெங்கடேஷ் ஐயர்

மும்பை, ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 169 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் நுவான் துஷாரா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 170 ரன் எடுத்தால் வெற்றி … Read more

இந்தியர்களுக்கு வெளிநாட்டு வேலை மீதான மோகம் குறைந்து வருகிறது – ஆய்வறிக்கையில் தகவல்

பாஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற புகழ்பெற்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் ‘சர்வதேச புலம் பெயர்வுகளின் போக்குகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 188 நாடுகளில் 1.5 லட்சம் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு அடிப்படையில் ஒரு அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ள இந்தியர்களின் விகிதம் 2018-ல் 78 சதவீதமாக இருந்து 2023-ல் 54 சதவீதமாக சரிந்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. இவர்களில் 59 சதவீதம் பேர் தாய்நாட்டின் … Read more

தேவேகவுடா பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் – கர்நாடக முதல்-மந்திரி திட்டவட்டம்

பெங்களூரு, பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா திட்டவட்டமாக கூறியுள்ளார். கர்நாடகத்தில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஹாசன் தொகுதியில்பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்டார். தேர்தல் முடிந்ததும் அவர் ஜெர்மனி சென்றுவிட்டார். அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

நடராஜன் மிகச்சிறந்த யார்க்கர் பந்து வீச்சாளர் – பேட் கம்மின்ஸ் பேட்டி

ஐதராபாத், 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 50வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் … Read more