பிரித்தானியாவில் 120 விமான சேவைகள் ரத்து: பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிரடி அறிவிப்பு!

பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து பறக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்-ஸின் அனைத்து விமான சேவைகளையும் இன்று நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. புதன்கிழமையான இன்று பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கான விமான சேவையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது 120 குறுகிய தூர விமானங்களை ரத்து செய்துள்ளது. இதில் எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோவிற்கு மூன்று சுற்று பயணங்கள் உட்பட 28 உள்ளுர் குறுகிய தூர விமான விமானங்களையும், ஜெனீவா மற்றும் லியோனுக்கு மூன்று சுற்று பயணங்கள் உட்பட 94 வெளியூர் குறுகிய … Read more

தற்கொலைக்கு முயன்ற தினேஷ் கார்த்திக்! மனைவி செய்த துரோகம்… தடைகளை தாண்டி உச்சம் தொடும் தமிழன்

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும் தமிழத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சொல்லப்போனால் ஆர்.சி.பி அணியே அவரை நம்பி தான் உள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு தொடரில் அவரால் தான் ஆர்.சி.பி அணி வெற்றிகளை பெற்று வருகிறது. வாழ்க்கையில் பல்வேறு அடிகளை தாண்டியே தினேஷ் கார்த்திக் மீண்டு எழுந்து வந்துள்ளார். அவரது சக அணி வீரர் முரளி விஜய், தினேஷின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தார். இது தமிழ்நாடு … Read more

ஷவர்மா சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்.. மருத்துவமனை பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்தபோது, ஷிகெல்லா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள கடையில், சிறுமி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரைப் போல அதே கடையில் ஷவர்மா சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், காசர்கோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று … Read more

மர்மமான முறையில் பிரித்தானியக் குழந்தை மாயமான வழக்கு: ஜேர்மன் அதிகாரிகள் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்

பிரித்தானியக் குழந்தை ஒருத்தி போர்ச்சுகல்லில் மர்மமான முறையில் மாயமான வழக்கில் முக்கிய தடயம் கிடைத்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து வழக்கு பரபரப்படைந்துள்ளது. Leicestershireஐச் சேர்ந்த Kate மற்றும் Gerry McCann தம்பதியர், 2007ஆம் ஆண்டு, மே மாதம் 3ஆம் திகதி, தங்கள் குழந்தைகளான Madeleine McCann, இரட்டையர்களான Sean மற்றும் Amelieயுடன் போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள். பிள்ளைகளை தாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் தூங்கவைத்துவிட்டு, அருகிலுள்ள ஹொட்டல் ஒன்றிற்கு சாப்பிடச் சென்றிருந்தார்கள் பெற்றோர். … Read more

துருப்புகளை குவிக்கிறது ரஷ்யா! பிரித்தானியா முக்கிய தகவல்

 உக்ரைனில் நிலவும் சூழ்நிலை குறித்து பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் புது தகவலை வெளியிட்டுள்ளது. கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதன் படைகளை குவிப்பதாக பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டான்பாஸின் வடக்கில் முன்னேறும் முயற்சியில், ரஷ்யா 22 பட்டாலியன் குழுக்களை கிழக்கு உக்ரைனின் கார்கிவ் பகுதியின் Izium அருகே நிலைநிறுத்தியுள்ளது. உக்ரேனிய பாதுகாப்புகளை உடைத்து முன்னேற போராடிய போதிலும், ரஷ்யா Izium தாண்டி கிராமடோர்ஸ்க் மற்றும் செவெரோடோனெஸ்ட்க் நகரங்களைக் கைப்பற்ற விரும்புகிறது. இது வடகிழக்கு டான்பாஸில் ரஷ்ய ராணுவக் … Read more

ரஷ்ய கான்வாய்யை சாம்பலாக்கிய உக்ரைன் படைகள்! வீடியோ ஆதாரம்

 ரஷ்ய கான்வாய்யை உக்ரைன் படைகள் தாக்கி அழித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாத இறுதியிலிருந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தற்போது அந்நாட்டின் கார்கிவ் நகரம் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்ய கூடுதலாக 20-க்கும் மேற்பட்ட படைகளை களமிறக்கியுள்ளதாக பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கார்கிவ் நகரம் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அந்நகரில் வெடிமருந்துகள் மற்றும் எரிபொருளுடன் வந்த ரஷ்ய கான்வாய்யை உக்ரைன் ஆயுத படைகள் … Read more

வெளிநாட்டிற்கு சென்றால் வாழ்க்கை மாறும் என நினைத்த தமிழ்ப்பெண்ணுக்கு நேர்ந்த கதி! எச்சரிக்கை செய்தி

வெளிநாட்டில் அதிக சம்பளத்திற்கு வேலை கிடைத்தால் வாழ்க்கை மாறும் என்ற ஆசையில் சென்ற தமிழ்ப்பெண் அங்கு பல்வேறு துன்பங்களை அனுபவித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் வனஜா (58), இவரது மகள் மஞ்சுளா (38). இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர் 16 ஆண்டுகளுக்கு முன்பாக மஞ்சுளாவை விட்டுவிட்டு சென்று விட்டார். இதுநாள் வரை தாயின் பராமரிப்பில் இருந்துவந்த நிலையில், குடும்ப வறுமையின் காரணமாக வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முடிவெடுத்து  பாஷா என்ற டிராவல் ஏஜென்சி … Read more

உயிருடன் இருக்கும்போது சடலங்களுக்கான பையில் கொண்டு செல்லப்பட்ட நோயாளி

ஷாங்காய் முதியோர் இல்லத்தில் இருந்து வயதான நோயாளி ஒருவர் இறந்துவிட்டதாக நம்பப்பட்டு, சடலம்ஹ்களுக்கான பையில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விவகாரம் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்க்க, மாவட்ட நிர்வாகம் தொடர்புடைய நான்கு அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கியுள்ளது. சவக்கிடங்கு பணியாளர்களாகத் தோன்றும் இரண்டு பேர் சடலங்களுக்கான பையை வாகனத்தில் ஏற்றும் காணொளி ஒன்று ஞாயிறன்று இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த ஊழியர்கள் குறித்த பையை திறந்து பார்க்க, அதில் ஒரு ஊழியர், … Read more

ரஷ்ய போர் எப்போது முடிவுக்கு வரும்? ஹங்கேரி பிரதமர் வெளியிட்ட திகதி

உக்ரைன் மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர விளாடிமிர் புடினுடன் நேருக்கு நேர் சந்திப்பை கோரியதாகவும் ஆனால் அதை அவர் மறுத்துள்ளதாகவும் பாப்பரசர் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார். இத்தாலியின் நாளேடு ஒன்றிற்கு இந்த விவகாரம் தொடர்பில் பதிலளித்த 85 வயதான பாப்பரசர் பிரான்சிஸ், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய மூன்று வாரங்களில் வத்திக்கான் தூதர்கள் மூலம் ரஷ்யாவை தொடர்பு கொண்டு ஜனாதிபதி புடினுடன் சந்திப்புக்கு கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு போப் பிரான்சிஸ் ஹங்கேரி … Read more

திகிலூட்டும் தருணம்… சிங்கத்தால் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட பிரித்தானிய காப்பாளர்

தென்னாபிரிக்காவில் பிரித்தானியரான உயிரியல் பூங்கா காப்பாளர் ஒருவர் சிங்கத்தால் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட காணொளி ஒன்று தற்போது வெளியாகி திகிலை ஏற்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்காவின் வடக்கில் அமைந்துள்ள சிங்கங்களுக்கான பூங்கா ஒன்றில் 2018ல் குறித்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த பூங்காவில் காப்பாளராக பணியாற்றி வந்துள்ளார் பிரித்தானியரான மைக் ஹாட்ஜ். மட்டுமின்றி Thabazimbi பகுதியில் அமைந்துள்ள சிங்கங்களுக்கான காப்பகத்தை இவரது குடும்பமே பராமரித்தும் வருகிறது. இந்த வாரத்தில் மீண்டும் சமூக ஊடகங்களில் பலரது கவனத்தை ஈர்த்த அந்த காணொளியில், தடுப்பு … Read more