வரலாறு காணாத அளவில் 16 மில்லியன் பறவைகளைக் கொன்றுள்ள பிரான்ஸ்: காரணம் இதுதான்…

பிரான்சில் நவம்பர் மாதம் முதல், பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவில், 16 மில்லியன் பறவைகள் கொல்லப்பட்டுள்ளதாக வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு முதலே, பல முறை பிரான்சில் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், வாத்துக்கள் அதிகம் வளர்க்கப்படும் நாட்டின் தென்மேற்கு பகுதிதான் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு முதன்முறையாக பாதிக்கப்பட்ட பிரான்சின் தெற்குப் பகுதியிலிருந்து காட்டுப்பறவைகள் புலம்பெயர்ந்து வந்துள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு பறவைக்காய்ச்சல் அலை … Read more

கார் விபத்தில் பலியான இளம்பெண்… சவப்பெட்டிக்குள்ளிருந்து கேட்ட சத்தம்: மகிழ்ச்சியும் துயரமுமான ஒரு சம்பவம்

பெரு நாட்டில் கார் விபத்தொன்றில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பலியானார்கள், அவர்களது உறவினர்களான மூன்று உறவினர்கள் படுகாயமடைந்தார்கள். உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லும்போது Rosa Isabel Cespede Callaca (36) என்ற அந்த பெண்ணின் சவப்பெட்டிக்குள்ளிருந்து, சவப்பெட்டியின் மூடியை படபடவென தட்டும் சத்தம் கேட்க, பதறிய உறவினர்கள் அவசர அவசரமாக சவப்பெட்டியைத் திறக்க, அங்கே அந்தப் பெண் கொட்டக் கொட்ட கண்களை விழித்துக்கொண்டு இருந்திருக்கிறார். உடனடியாக Rosaவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். மருத்துவமனையில் அவரை … Read more

வளைகாப்பு முடிந்து தாய் வீட்டிற்கு வந்த நிறைமாத கர்ப்பிணி.. நேர்ந்த சோகம்!

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் நள்ளிரவில், மேற்கூரை இடிந்து விழுந்ததில் நிறைமாத கர்ப்பிணி பெண் உட்பட 2 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரைச் சேர்ந்த தம்பதி முத்துராமன்-காளியம்மாள். இவர்களது ஒரே மகளான கார்த்திகா 9 மாத கர்ப்பிணியாக இருந்ததால், கடந்த வெள்ளிக்கிழமை வளைகாப்பு நடத்தப்பட்டு தாய் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில், நேற்று இரவு வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் உறங்கிக் கொண்டிருந்த கார்த்திகா மற்றும் அவரது … Read more

கனடாவில் இரயிலில் தனியாக பயணித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த நிலை! ஆண் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸ்

கனடா இரயிலில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபர் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். ரொறன்ரோவில் தான் இந்த சம்பவம் கடந்த 29ஆம் திகதி நடந்துள்ளது. TTC இரயிலில் அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு பெண்ணொருவர் பயணம் செய்தார். அப்போது உடன் பயணித்த 44ல் இருந்து 55 வயதுக்குள் உள்ள ஒரு ஆண், அவரிடம் தவறாக நடந்து கொண்டிருந்தார். 17 வயதான இந்திய பெண்ணிற்கு கனடாவில் இருந்து கிடைத்த கோடிக்கணக்கான பணம்! எப்படி தெரியுமா? … Read more

ரஷ்ய டாங்கிகளை சுக்குநூறாக்கிய உக்ரைன்! வெளியான வீடியோ ஆதாரம்

ரஷ்ய டாங்கிகள் மற்றும் ராணுவ வாகனங்களை உக்ரைன் தாக்கி அழித்த காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் டொனஸ்க்-ல் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. டொனஸ்க்-ல் தாக்குதலில் ஈடுபட்டு வந்த ரஷ்ய டாங்கிகளையே உக்ரைன் படைகள் தாக்கி அழித்துள்ளன. வீடியோவில், தரையில் 3 ரஷ்ய டாங்கிகள் இருக்கும் நிலையில், முதல் நடுவில் இருக்கும் டாங்கியை குண்டு வீசி தாக்கிய உக்ரைன் படைகள், சில நொடிகளில் அதற்கு பின்னால் இருந்த டாங்கியை தாக்கி அழிகின்றன. உக்ரைனுக்கு செல்லமாட்டேன்! வெளிப்படையாக … Read more

மகாராணியின் பாதுகாவலர்களையே ஏமாற்றி அவர்களுடன் சாப்பிட்ட மோசடியாளர்: பொலிஸ் தேடி வந்ததால் பரபரப்பு

பிரித்தானிய மகாராணியாருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டிய பாதுகாவலர்களையே பொய் சொல்லி ஏமாற்றி, அவர்களுடன் தங்கியிருக்கிறார் மோசடியாளர் ஒருவர். விண்ட்சர் மாளிகைக்கு அருகில் மகாராணியாரின் பாதுகாவலர்கள் தங்கும் கட்டிடத்தின் வாசலுக்குச் சென்ற அந்த நபர், தான் Father Cruise என்றும், பட்டாளத்தின் பாதிரியாரான Rev Matt Colesஇன் நண்பர் என்றும் கூறியிருக்கிறார். உடனே அவரை அன்புடன் வரவேற்ற பாதுகாவலர்கள், அவரைத் தங்களுடன் தங்க அனுமதித்துள்ளார்கள். இரவு அங்கு உணவு உண்டு தங்கிய அந்த நபருக்கு, மறு நாள் காலை சிற்றுண்டியும் … Read more

ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பை தவுடுபொடியாக்கிய உக்ரைன்! வீடியோ ஆதாரம்

ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பை உக்ரைன் ட்ரோன் தாக்கி அழித்த காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் ஸ்னேக் தீவில் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஸ்னேக் தீவில் அமைக்கப்பட்டிருந்த ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பை, உக்ரைன் ட்ரோன் தாக்கி அழித்துள்ளன. வீடியோவில், தரையில் இருக்கும் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பை குறிவைக்கும் ட்ரோன் அதன் மீது குண்டை வீசுகிறது. இதனையடுத்து குண்டு தாக்கி அந்த அமைப்பு வெடித்துச் சிதறுகிறது. TB2 பைரக்டர் ட்ரோன் மூலம் ரஷ்ய பாதுகாப்பு … Read more

ஒரே மேடையில் மூன்று பெண்களை மணந்த 42 வயதான நபர்! பங்கேற்ற 6 குழந்தைகள்.. புகைப்படங்கள்

இந்தியாவில் 42 வயதான நபர் மூன்று பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். மத்தியபிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் முறைப்படி 42 வயது நபர் ஒருவர் தனது மூன்று லிவ் இன் பார்ட்னர்களை ஒரே விழாவில் திருமணம் செய்து கொண்டார். மூன்று பெண்களுடன் அவருக்கு பிறந்த ஆறு குழந்தைகளும் இந்த திருமண சடங்குகளில் பங்கேற்றனர். மோரி பாலியா கிராமத்தில் நடந்த இந்த வினோத நிகழ்வு, சமூக ஊடகங்களில் மிகவும் பேசப்படும் ஒன்றாக மாறியது. மணமகன் … Read more

ஆட்சிப்பொறுப்பை விட்டு விட்டு நேரடியாக உக்ரைன் தாக்குதலை பொறுப்பேற்கும் புடின்… ரஷ்யாவை ஆளப்போவது இவராம்!

ரஷ்ய ஜனாதிபதியான புடின், ரஷ்யாவின் ஆட்சிப் பொறுப்பை நாட்டின் பிரதமரிடம் ஒப்படைத்துவிட்டு, நேரடியாக தானே உக்ரைன் ஊடுருவலை முழுமையாக பொறுப்பேற்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. புடினுக்கு வயிற்றுப் புற்றுநோய் இருப்பதாகவும், அவர் ஏப்ரல் மாத இறுதியில் அறுவை சிகிச்சைக்குச் செல்ல இருப்பதால், உக்ரைன் போர் பொறுப்பை பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவரும், முன்னாள் உளவுத்துறை தலைவருமான Nikolai Patrushev என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு அறுவை சிகிச்சைக்கு செல்ல இருப்பதாகவும் முன்பு ஒரு தகவல் வெளியானது. ஆனால், அந்த அறுவை … Read more

புடினுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு… பிரித்தானிய உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவல்

புடின் உக்ரைனை ஊடுருவுவதற்காக அனுப்பிய தனது படைகளில் கால் பகுதியை இழந்துவிட்டதாக பிரித்தானிய பாதுகாப்புத்துறையின் உளவு ஏஜன்சி தெரிவித்துள்ளது. உக்ரைனை ஊடுருவுவதற்காக புடின் 120 பட்டாளங்களை அனுப்பியதாகவும், அவற்றில் சுமார் 65 சதவிகிதம் போரிடும் திறனை இழந்துவிட்டதாகவும் உளவுத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். பிரித்தானிய பாதுகாப்புத்துறையின் உளவு ஏஜன்சியின் தினசரி அறிக்கையில், உக்ரைன் படைகள் ரஷ்யப் படைகளை வலுவிழக்கச் செய்து, அவர்களுடைய போரிடும் திறனை குறைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் சிறப்புப் படைகளில், விமானப்படை உட்பட சில பிரிவுகளில் மிக … Read more