சென்னை மெட்ரோ ரயில் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கம்

சென்னை மே தினத்தையொட்டி நாளை சென்னை மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்க உள்ளது. உலகெங்கும் நாளை மே தினம் கொண்டாடப்படுகிறது. நாளை அரசு விடுமுறை தினமாகும். எனவே சென்னையில் மெட்ரோ ரயில்கள் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் … Read more

தேனியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்த வாலிபர் கைதூ

தேனி தேனியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அத்துமிறி நுழைந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார் கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல். வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளிட்டவை பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டு, தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி … Read more

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தக் கட்டணம் உயர்வ்

சென்னை சென்னை மெட்ரோ ரயிலில் பயண செய்யாமல் வாகனத்தை நிறுத்துவோருக்கு வாகன நிறுத்தக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ”வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களின் பயன்பாட்டின் அடிப்படையில் பின்வரும் மாற்றங்களை செய்துள்ளது. கடந்த 30 நாட்களில் குறைந்தது 15 பயணங்கள் செய்த மெட்ரோ பயணிகளுக்கு மாதாந்திர பாஸ் வசதி விம்கோ நகர் பணிமனை, ஸ்ரீ … Read more

மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

டெல்லி டெல்லி நீதிமன்றம் முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்துள்ளது.. கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது .பிறகு டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9-ந்தேதி … Read more

கெஜ்ரிநால் ஏன் தேர்தலுக்கு முன் கைதானார்? : உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி அமலாக்கத்துறை கெஜ்ர்வாலை ஏன் தேர்தலுக்கு முன்பு கைது செய்தது என உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. டெல்லி ம்தல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். நேற்று இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றபோது, ஜாமீன் கேட்டு ஏன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிடம் நீதிபதிகள் கேட்டனர். கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “கெஜ்ரிவால் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது. இதற்கு … Read more

உ.பி., ம.பி., பீகார் மாநிலங்களில் 60%க்கும் குறைவான வாக்குப்பதிவு… இரண்டாம் கட்ட தேர்தலில் 66.71% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

2024 நாடாளுமன்ற தேர்தலின் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இவ்விரு கட்டங்களிலும் சேர்த்து சராசரியாக 66.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி 21 மாநிலங்களில் உள்ள 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவீத வாக்குகள் பதிவானது. ஏப்ரல் 26ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 66.71% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் … Read more

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு

டெல்லி கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று  பிற்பகல் 2.30 மணிக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா தலைமையிலான கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் பங்கேற்றார். மேலும் காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நிலுவையில் உள்ள 95 டி.எம்.சி … Read more

உறுதியாக பாஜக படு தோல்வி அடையும் : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உறுதியாக பாஜக படு தோல்வி அடையும் எனத் தெரிவித்துள்ளார்.   இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தலின் முதல், இரண்டாம் கட்டம் முடிந்த நிலையில் மிகுந்த பதற்றத்துடனும், தோல்வி பயத்தினாலும் பிரதமர் மோடி அடிப்படை உண்மைகளுக்கு புறம்பாக ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை தேர்தல் பரப்புரையின் போது பேசி வருகிறார். நேற்று மும்பையில் உரையாற்றும் போது, நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை … Read more

ஊட்டி, கொடைக்கானலில் இ பாஸ் முறைக்கு கடும் எதிர்ப்பு

ஊட்டி சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ பாஸ் அவசிய என வழங்கிய உத்தரவுக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வருவதால் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இவாறி  ஏராளமான மக்கள், சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக இருக்கிறது.  எனவே கொரோனா கால பாதுகாப்பு நடவடிக்கைபோல், ஊட்டி மற்றும் கொடைக்கானல் … Read more

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 39

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 39 பா. தேவிமயில் குமார் இதுவே அன்பின் அடையாளம் *திரையில் தெரிவது நடிப்பென, தெரிந்துமே கண்ணீர் சொரியும் கண்கள்! *கூரிய கொலைக்ருவி முனையை , ஒரு நிமிட அன்பு துருப் பிடிக்கவைக்குமே! *பாதையின் வெண் கோடுகளை பாயென சுருட்டும் சக்கர அன்பாய் சில அன்பு நீளமானது,! *பிட்டுக்கு மண்ணும், பாருக்கு சிலுவையும், உண்டான நிகழ்வை அன்பன்றி வேறென்ன சொல்ல? *கழிவிரக்கத்தின் அன்பை மூன்றாவது கண் மட்டுமே உணர இயலும்! … Read more