மயிலாடுதுறை- செங்கோட்டை: 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்ட விரைவு ரயில்
25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்ட மயிலாடுதுறை – செங்கோட்டை விரைவு ரயிலுக்கு கும்பகோணம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மெயின் லைன் ரயில் பாதையில் சென்னை – செங்கோட்டை பயணிகள் ரயிலுக்கு பெரும் முக்கியத்துவம் இருந்தது. மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அகல பாதையாக மாற்றும் பணிக்காக இந்த ரயில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை, தஞ்சை, திருச்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி ஆகிய வழித் தடங்களில் … Read more