மழை எதிரொலி; 3 மாவட்ட மாணவர்களுக்கு குஷியான நியூஸ்.!

புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்றிரவு முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில், அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் தென் … Read more

பணமோசடி வழக்கு..ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மீது அவதூறு வழக்கு..சகநடிகை அதிரடி.!

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அரசியல் செல்வாக்கு தனக்கு உள்ளதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் சுகேஷ் சந்திரசேகர், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக கடந்த 2017ஆம் ஆண்டு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்யப்பட்டார் பின்னர் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து, ஜாமீனில் வெளியே வந்த சுகேஷ் சந்திரசேகரை 2019ஆம் ஆண்டில் அமலாக்கத்துறையினர் … Read more

Legend Saravanan: சினிமாவை தொடர்ந்து அடுத்த இலக்கு: லெஜண்ட் அண்ணாச்சியின் அதிரடி முடிவு.!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவான படம் ‘தி லெஜண்ட். சரவணன் முதல் முறையாக தயாரித்து நாயகனாக அறிமுகமான இந்தப்படம் கடந்த ஜூலை 2 ஆம் தேதி வெளியானது. ஜேடி-ஜெர்ரி இயக்கிய இந்தப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களை வினியோகம் செய்யும் அன்புச்செழியனின் கோபுரம் சினிமாஸ், ‘தி லெஜண்ட்’ படத்தை அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் … Read more

தேர்வில் திருக்குறள் கேள்விகள்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருக்குறளின் 108 அதிகாரங்களை பாடமாக்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையை சேர்ந்த ராம்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அதிகாரங்களில் உள்ள 1050 திருக்குறள்களை 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் முழுமையாக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என 2016 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. … Read more

சீன ஆதிக்கம் நிறைந்த ஹோட்டலில் குண்டுவெடிப்பு; ஆப்கானிஸ்தானில் பரபரப்பு.!

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தேசிய பாதுகாப்பை மேம்படுத்தியதாக தலிபான்கள் கூறுவருகின்றனர். ஆனால் ஏராளமான குண்டுவெடிப்புகள் மற்றும் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் நடந்துள்ளன. அந்தவகையில் சீனா பிரதிநிதிகள் அதிகமாக வந்து செல்லும் நட்சத்திர விடுதியில் இன்று குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தலைநகர் காபூலின் முக்கிய வணிகப் பகுதிகளில் ஒன்றான ஷாஹர்-இ-நாவில் உள்ள லோங்கன் ஹோட்டலில் சின வணிகர்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். எனவே அங்கு நடந்த … Read more

Varisu: ரஜினி, கமல் பாணியில் களமிறங்கிய விஜய்: மாஸ் காட்டும் 'வாரிசு' படக்குழு.!

நெல்சன் இயக்கிய ‘பீஸ்ட்’ படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில்’ தளபதி 66′ படத்தில் விஜய் நடிக்க கமிட் ஆனார் விஜய். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியானது. இந்தப்படத்தில் விஜய்யின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ‘வாரிசு’ படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட … Read more

Jio 5G Phone Snapdragon சிப் வசதியுடன் விரைவில் வெளியாகும்!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் துறையில் ஜியோ நிறுவனம் புதிதாக அதன் 5G தொழில்நுட்பம் அடங்கிய ஸ்மார்ட்போன் ஒன்றை விரைவில் வெளியிடவுள்ளது. இந்த போன் ஏற்கனவே ஜூலை 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் 5G தொழில்நுட்ப தாமதம் ஏற்பட்டதால் தற்போது இந்த போன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Jio 5G போன் விவரங்கள் இந்த புதிய போன் Android 12 OS கொண்டு இயங்கும் என்று தெரிகிறது. இதில் பெரிய 6.5 … Read more

காரில் ஏன் தொங்கியபடி சென்றேன்? மேயர் ப்ரியா பளீச் பதில்!

மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகப் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் சென்ற சென்னை மேயர் ப்ரியா, முதல்வரின் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி பயணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேயர் ப்ரியா மட்டுமல்லாமல் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும் முதல்வர் கான்வாய் வாகனத்தில் ஓடிச்சென்று ஏறி தொங்கியபடி பயணம் செய்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேயர் … Read more

மோடியை கொல்ல வேண்டும்; காங்கிரஸ் தலைவரின் சர்ச்சை பேச்சு.!

மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜா படேரியா கூறும்போது, ‘‘ மோடி தேர்தலை ஒழித்து விடுவார். மொழி, மதம், சாதி என மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார். இந்தியாவில் தலித்துகள், பழங்குடிகள் மற்றும் சிறுபான்மையினரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை நாம் காப்பாற்ற வேண்டும் என்றால், பிரதமர் மோடியை நாம் கொன்றாக வேண்டும். கொல்ல வேண்டும் என்பதை நேரடியான பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. மோடியை தேர்தலில் நாம் தோற்கடிக்க … Read more

அர்ஜூன் சம்பத் தமிழ்நாட்டில் நடமாட முடியாது… விசிக மிரட்டல்!

கடந்த 6 ஆம் தேதி அம்பேத்கரின் நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில், கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர், அம்பேத்கர் நெற்றியில் திருநீறு பட்டை, குங்குமப்பொட்டு , காவி உடை அணிந்தது போன்ற புகைப்படங்களை அச்சிட்டு போஸ்டர்களை ஒட்டினர். இது பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் , சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் வகையில் அமைந்ததாலும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து அம்பேத்கரை அவமதித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் , திமுக , … Read more