சத்தீஸ்கர்: நக்சலைட்டுகளுக்கு எதிரான `அட்டாக்’… போலி என்கவுன்டர்கள் குற்றச்சாட்டும் பின்னணியும்!
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நக்சல்(மாவோயிஸ்ட்) ஒழிப்பில் தீவிரம்காட்டி வருகிறது மத்திய அரசு. அந்தவகையில், பா.ஜ.க ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்புப் படை, மாவட்ட ரிசர்வ் கார்டு இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 29 நக்சலைட்டுகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டிருக்கின்றனர். நக்சல் தேடுதல் வேட்டையில் `நக்சல்கள் இல்லாத இந்தியா’ பா.ஜ.கவின் கடந்த பத்தாண்டுகளில் 70% சதவிகிதமாக இருந்த நக்சல்களின் தீவிரவாதம் 52%-மாக குறைக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. மேலும்`, எதிர்காலத்தில் நக்சல்கள் … Read more