`அவர் சகோதரிதான் அவரின் இரண்டாவது மனைவி'- 28 வருட உறவை முறிக்க மனைவி முன்வைத்த பகீர் குற்றச்சாட்டு!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர், தன்னுடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கு கூறியிருக்கும் காரணம், அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரைச் சேர்ந்த ஒரு பெண், 1998-ம் ஆண்டு மார்க்கெட்டிங் கம்பெனியில் பணியாற்றும் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். மார்க்கெட்டிங் பணி என்பதால் அடிக்கடி அப்பெண்ணின் கணவர் வெளியூர் செல்வது வழக்கம். இதனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2015ம் ஆண்டில் இருந்து இரண்டு பேரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். அப்பெண் எப்படியாவது … Read more

'60 வயதோ, 16 வயதோ' – போதைப் பொருள் விழிப்புணர்வுக்கு விக்ரமின் காணொளியை பயன்படுத்திய கேரளா போலீஸ் !

நடிகர் விக்ரம், அவருடைய 60-வது பிறந்தநாள் அன்று, சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்தக் காணொளியைப் துருவ் விக்ரம்தான் படம்பிடித்திருந்தார். பிறகு, அந்தக் காணொளியும் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலானது. அந்தக் காணொளியைக் கேரளா போலீஸார் அவர்களுடைய அதிகாரப்பூர்வப் பக்கத்தில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான ஒரு விழிப்புணர்வு வீடியோவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். View this post on Instagram A post shared by Kerala Police (@kerala_police) அதில், ‘டெய்ஸ் ஐரே’ உள்ளிட்ட சில … Read more

LSG vs KKR: "தோல்விக்கு எல்லா வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும்" – லக்னோ கேப்டன் பண்ட் வேதனை

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 26) நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையிலான போட்டி சமனில் முடிந்தது. இறுதியில் நடைபெற்ற ‘சூப்பர் ஓவர்’ மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. Pant கையில் இருந்த போட்டியைத் தவற விட்ட பின்பு, லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசியதாவது, ”உண்மையைச் சொல்லப்போனால், எங்களுக்கு இப்போது ஒரு சிறிய இடைவேளை தேவை என்று நினைக்கிறேன். நாங்கள் எங்களை மீண்டும் புத்துணர்ச்சி … Read more

நல்ல முயற்சி ருத்து; ஆனால் மீண்டும் முயற்சிக்காதீர்கள்! – கடுப்பேற்றிய சி.எஸ்.கே; வெறியான ரசிகர்கள்!

மும்பைக்கு எதிராக அவ்வளவு சிறப்பாக வென்ற பிறகு சேப்பாக்கத்தில் சொந்த மண்ணில் சென்னை மிக மோசமாக தோற்றிருக்கிறது. வான்கடேவில் வென்ற பிறகு அதிர்ச்சியடைந்த ப்ளெம்மிங், ‘உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் நம்பு!’ ‘நீ ஒண்ணும் கவலைப்படாதே ப்ரோ. நாங்க உன் கூட இல்ல’ ‘நீ கான்பிடண்டா இரு. உன்னால முடியாது’ என அத்தனை வீரர்களையும் கட்டி வைத்து டீமோட்டிவேட் செய்திருப்பார் போல. அத்தனை நெகட்டிவ் எனர்ஜியோடு இறங்கி ருத்துராஜ் & கோ சொதப்பியிருக்கின்றனர். CSK vs GT … Read more

”உங்கள் மீதான நம்பிக்கையே வெற்றிக்கு வழி வகுக்கும்”- முன்னாள் ஓய்வு பெற்ற காவல் ஆணையர் ரவி பேச்சு!

ஆனந்தவிகடன், கிங்க் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து வழங்கும் ”நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்- UPSC/TNPSC வழிகாட்டி நிகழ்ச்சி” இன்று (26.04.2026) தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முன்பதிவு செய்த மாணவ, மாணவிகள் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே அரங்கிற்கு வருகை புரிந்தனர். முதலில் பேசிய கல்லூரியின் முதல்வர் முனைவர்.வீரபாகு, “நம் ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு இருக்க வேண்டும். அந்த இலக்கினை எப்படி அடைவது என சிந்திக்க வேண்டும். பின், அதற்காக செயலாற்ற வேண்டும். எல்லாவற்றிற்கும் … Read more

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டக்காரர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்; இந்த `3' நாள்களுக்கு மழை!

‘ஃபேனை 12 நம்பரில் வை டி மாலா’ என்பது போல, தமிழ்நாட்டில் தற்போது வெயில் கொளுத்தி தள்ளுகிறது. இந்த நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் குட் நியூஸைப் பகிர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த வாரம் மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது… 27-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது … Read more

ராகுல், அகிலேஷ் கொடும்பாவி எரிப்பு; சட்டென பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ-வுக்கு நேர்ந்த விபரீதம்!

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் என்ற இடத்தில் பா.ஜ.கவினர் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த நிகழ்வுக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ அனுபமா ஜெய்ஸ்வால் என்பவர் தலைமை தாங்கினார். திரளான தொண்டர்கள் இதற்காக மாவட்ட நீதிபதி வீட்டிற்கு அருகில் கூடியிருந்தனர். கொடும்பாவியை தீவைப்பதற்கு முன்பு அங்கு பட்டாசு வெடிக்க ஏற்பாடு செய்திருந்தனர். அனுபமா கொடும்பாவிகளுக்கு தீவைத்தபோது தீ திடீரென … Read more

எல்லா பதிவுகளுக்கும் ஆதார் கார்டை கேட்கிறார்களே; ஆனால், 'இந்த' பதிவுகளுக்கு ஆதார் கார்டு செல்லாது!

வங்கி முதல் டிக்கெட் பதிவு வரை எங்கே சென்றாலும், நம்மிடம் கட்டாயம் கேட்கப்படும் ஒரு ஆவணம் – ஆதார் கார்டு அல்லது ஆதார் கார்டு எண். ஆனால், அப்படிப்பட்ட ஆதார் கார்டு இந்திய குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. இதை ஆதார் கார்டிலேயே குறிப்பிட்டிருப்பார்கள். ஆதார் கார்டு என்பது தற்போது இந்தியாவில் இந்த முகவரியில் வசிக்கிறோம் என்பதற்கான அடையாள ஆவணம் மட்டுமே. ஆதார் அடையாள அட்டை (For Representation) ஈரான் போர் முடிந்தாலும் சரி: கச்சா எண்ணெய் விலை … Read more

டெல்லியிலிருந்து கிளம்பிய ஸ்விட்சர்லாந்து விமானம்; இன்ஜினில் தீ பிடித்து விபத்து: 6 பயணிகள் காயம்!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சூரிச் நகருக்கு Flight No. LX147 என்ற விமானம் புறப்படத்தயாராக இருந்தது. விமானத்தில் 223 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை விமானம் புறப்பட்டபோது அதன் ஒரு இன்ஜின் வேலை செய்யவில்லை. அதோடு அந்த இன்ஜின் உடனே தீப்பிடித்துக்கொண்டது. இன்ஜினில் இருந்து புகை அதிக அளவில் வெளியேறியது. இதனால் பைலட் உடனே விமானத்தை மேற்கொண்டு இயக்காமல் நிறுத்தினார். விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் விமானத்தில் இருந்த 6 … Read more