`அவர் சகோதரிதான் அவரின் இரண்டாவது மனைவி'- 28 வருட உறவை முறிக்க மனைவி முன்வைத்த பகீர் குற்றச்சாட்டு!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர், தன்னுடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கு கூறியிருக்கும் காரணம், அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரைச் சேர்ந்த ஒரு பெண், 1998-ம் ஆண்டு மார்க்கெட்டிங் கம்பெனியில் பணியாற்றும் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். மார்க்கெட்டிங் பணி என்பதால் அடிக்கடி அப்பெண்ணின் கணவர் வெளியூர் செல்வது வழக்கம். இதனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2015ம் ஆண்டில் இருந்து இரண்டு பேரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். அப்பெண் எப்படியாவது … Read more