இந்தியா இன்னும் வளரவில்லை; இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்க காரணம் இதுதான் ? – ரகுராம்ராஜன் அதிரடி!
அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் “2047-க்குள் இந்தியாவை ஒரு முன்னேறிய பொருளாதாரமாக மாற்றுவதற்கு என்ன தேவை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இதில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்றார். அதில் அவர் பேசும் போது, “ஜனநாயகத்தின் மையமாக இந்தியா இருக்கிறது. ஆனால் அதன் பயன்களை இந்திய மக்கள் இதுவரை அனுபவிக்கவில்லை. ஜி.டி.பி வளர்ச்சி எண்களையெல்லாம் கருத்திலேயே கொள்ளாதீர்கள். ஏனெனில் நாம் அடைந்திருப்பது 6% ஜி.டிபி வளர்ச்சி. இவ்வளவு பெரிய … Read more