Ameer: “ஜாபர் சாதிக்கைத் தெரியும். ஆனால்..!” – இயக்குநர் அமீர்

ஜாபர் சாதிக் போதை வழக்கில் கைதான விவகாரத்தில், அமீரையும் தொடர்புப்படுத்தி வந்த பல்வேறு விஷயங்கள் யூடியூப்- பக்கங்களிலும், சமூக வலைதளங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. ஜாபர், அமீரின் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தைத் தயாரிப்பதால் அப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ‘தவறான வழியில் வந்தப் பணத்தில் இப்படம் உருவாகுமெனில் இப்படத்தில் நான் இருக்க மாட்டேன்’ என்று அமீரும் இப்படத்திலிருந்து விலகினார். இதையடுத்து அமீரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பல்வேறு விஷயங்கள் அமீர் குறித்து பேசப்பட, தானே … Read more

Neet Exam: நீண்ட வரிசையில் மாணவர்கள்; சோதனைக்குப் பின் அனுமதி; காத்திருக்கும் பெற்றோர்கள்!

சென்னை நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வுநீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வுநீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு நீட் தேர்வு … Read more

`என் சிகிச்சைக்கு அவர் ஏன் ஆடையை கழட்டனும்?’ – கதறிய மாணவி… டாக்டரை புரட்டி எடுத்த உறவினர்கள்

விழுப்புரத்தைச் சேர்ந்த கல்லுரி மாணவி ஜெயஸ்ரீ (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு முதுகுத் தண்டுவடத்தில் வலி ஏற்பட்டிருக்கிறது. அதற்காக சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் ரங்கநாதன் தெருவில் இயங்கி வரும் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். அங்கு ஜெயஸ்ரீயை பரிதோதித்த எலும்பு மருத்துவர்கள், பிசியோதெரபி சிகிச்சைக்கு பரிந்துரைத்திருக்கின்றனர். அதற்காக கடந்த -ம் தேதியில் இருந்து அந்த மருத்துவமனைக்குச் சென்று பிசியோதெரபி சிகிச்சையை மேற்கொண்டு வந்திருக்கிறார் மாணவி ஜெயஸ்ரீ. மாணவிக்கு பாலியல் தொல்லை … Read more

What to watch on Theatre & OTT: அரண்மனை -4, மஞ்சும்மல் பாய்ஸ் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

அரண்மனை -4 (தமிழ்) அரண்மனை 4 சுந்தர் சி இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘அரண்மனை -4’. காதல் திருமணம் செய்துகொண்டு, தன்னை விட்டுப் பிரிந்து போன தங்கை செல்வி (தமன்னா) அவரது கணவரும் (சந்தோஷ் பிரதாப்) இறந்துவிட்டதாகச் செய்தி வரவே, அவர்கள் வாழ்ந்த பழைய அரண்மனைக்குச் செல்கிறார் சுந்தர் சி. அவர்கள் மரணத்திலும் இருக்கும் சந்தேகங்களையும், அமானுஷ்யங்களையும் கண்டுபடித்து தொடர் கொலைகளுக்குக் காரண்மானவர்களைக் கண்டுபிடித்தாரா என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  Aranmanai … Read more

தமிழ்நாடு காவல்துறையின் இணையதள தகவல்கள் திருட்டா?! – விசாரிக்கும் சைபர் க்ரைம்

தமிழ்நாடு காவல்துறை, குற்றவாளிகளின் முக அடையாளம், அவர்கள் மீதான புகார்கள் ஆகியவற்றை தனித்தனியாக மென்பொருளில் (software) சேமித்து கையாள்கின்றனர். இதில், எஃப்.ஆர்.எஸ் (FRS – ஃபேஸ் ரெகக்னிஷன் போர்ட்டல் ) எனப்படும் முக அடையாள மென்பொருளில் குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், சந்தேகத்துக்குரிய நபர்களின் தரவுகள் காவல் துறையால் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த முக அடையாள மென்பொருள் காவல் நிலையங்களில் சி.சி.டி.என்.எஸ்-ல் (குற்றத் தொடர்பு தரவுகள்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தரவுகளோடு ஒப்பிட்டு அடையாளம் காணப் பயன்படுகிறது. போலீஸாரும் தங்களின் … Read more

வாகன இரைச்சலால் மனிதனுக்கு இத்தனை பாதிப்புகள் வருமா..? ஆய்வில் பகீர் தகவல்..!

சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு ஒன்று, போக்குவரத்து இரைச்சல் போன்றவற்றால் ஏற்படும் ஒலி மாசுபாடு காரணமாக மனித ஆரோக்கியம் எந்த அளவுக்குப் பாதிப்படைகிறது என்பது குறித்த ஆய்வு ஒன்றை சமீபத்தில் மேற்கொண்டது. இந்த ஆய்வில் டென்மார்க், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். ஹார்ட் அட்டாக் (Heart Attack) இரைச்சல்… செல்லாக்காசாகும் செவித்திறன்! நலம் நல்லது-50 #DailyHealthDose ஆய்வின் முடிவில் மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரைநோய் போன்ற பிரச்னைகள் ஏற்பட போக்குவரத்து இரைச்சல் ஒரு … Read more

குளிக்கச் சென்ற இடத்தில் கலைந்த குளவி கூடு; பறிபோன 2 உயிர்கள் – என்ன நடந்தது கோத்தகிரியில்?

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக நீலகிரிக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் சித்தாப்புதூர் பகுதியில் இருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் நீலகிரிக்குச் சென்றுள்ளனர். அவர்கள் கோத்தகிரி பகுதியில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியபடி அருகில் உள்ள பகுதிகளைக் கண்டு ரசித்து வந்துள்ளனர். Rep Image அப்போது நண்பர் வீட்டின் அருகில் உள்ள சிறிய நீரோடையில் நேற்று மதியம் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது இடி … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள்: மே 6 முதல் மே 12 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

பாலியல் வன்கொடுமை புகாரளித்த பெண் கடத்தல்… ஹெச்.டி.ரேவண்ணாவை கைதுசெய்த சிறப்பு விசாரணைக் குழு!

கர்நாடகாவில் கடந்த வாரம், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதியின் ஜே.டி.எஸ் வேட்பாளருமான சிட்டிங் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 2,000-க்கும் மேற்பட்ட பாலியல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவுக்கு முந்தைய நாள் இந்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, இதில் சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்தது. ஹெச்.டி.ரேவண்ணா (இடது ஓரம்) இன்னொருபக்கம், பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிவிட்டதாக தகவல் வெளியானது. இருப்பினும், பிரஜ்வல் … Read more