மன வளர்ச்சி குன்றிய இந்திய வம்சாவழியை தூக்கிலிட்ட சிங்கப்பூர் அரசு! காரணம் என்ன?
மலேசியாவைச் சேர்ந்த இந்தியர் நாகேந்திரன் தர்மலிங்கம், 34 வயதான மன வளர்ச்சி குன்றி நபர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில், தனது கால் தொடையில் 42.72 கிராம் ஹெராயின் போதை பொருளை ஸ்டிராப்பால் கட்டிக்கொண்டு மறைத்து கடத்தி செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரின் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் (இது உலகின் மிகக் கடுமையான சட்ட திட்டம்) 15 கிராமிற்கு அதிகமாக போதைப் பொருள் கடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படும் … Read more