கோவிட் தொற்றின் பின்னர் ஏற்படும் அபாயம்! வெளியான திடுக்கிடும் தகவல்

கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு தொற்றின் பின்னர் இருதய நோய்கள்  அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக அமெரிக்க ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.  ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில்  நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இது தொடர்பில் தெரிவிக்கையில்,  கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகுபவர்களுக்கு தொற்றின் பின்னர் இருதய நோய்கள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புள்ளதாக அமெரிக்க  சாதாரணமாக அதாவது கோவிட் தொற்றுக்கு உள்ளாகி தீவிர நிலைமையை அடையாவிட்டாலும் கூட,  இந்த பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது என … Read more

பொருளாதாரக் கொள்கைகள், திட்டச் செயற்படுத்துகை அமைச்சின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் வகையில்  பிரதமர் அதிகாரிகளுடன் சந்திப்பு

தேசிய மற்றும் துறைசார் கொள்கைகளை வகுப்பதில் உதவி, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சிற்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 18 ஆம் திகதி அமைச்சிற்கு விஜயம் செய்து அதிகாரிகளுடன் அமைச்சின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். நாட்டின் வளர்ச்சியை மேலும் வினைத்திறனாக்க அனைவரும் திறம்பட திட்டமிட்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், திணைக்கள மற்றும் நிறுவன தலைவர்களிடம் ஒவ்வொரு திட்டத்தினதும் … Read more

இலங்கையை அச்சுறுத்தும் மற்றுமொரு நோய்த்தொற்று! இரண்டு மாதத்தில் பதிவான சடுதியான அதிகரிப்பு

நாட்டில் டெங்கு  நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 9,809 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு பரவுவதற்கு 40% முதல் 45% கழிவுகளே காரணம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்தார். Source link

கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய

நாட்டின் முன்னணி கோடீஸ்வர வர்த்தகர்களுடன் விசேட சந்திப்பொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடத்தவுள்ளார். அதற்கமைய, இந்த கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில்  இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் நாட்டின் முன்னணி வர்த்தகர்களான தம்மிக்க பெரேரா, இஷார நாணயக்கார, சுமல் பெரேரா மற்றும் பிரபல 20 வர்த்தகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த சந்திப்பின் போது நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதனை தீர்ப்பதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Source … Read more

மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என்பது குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் 2ஆவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

முந்தைய மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களினது தீர்மானங்களின் மதிப்பாய்வு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை, உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் அவர்களால், 18.02.2022 அன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் அதுபோன்ற கடுமையான குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அல்லது ஏனைய குழுக்கள் கண்டறிந்த தகவல்கள் தொடர்பான விசாரணைகள், … Read more

ஏற்கனவே கோவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஒருவர் பல முறை கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்புக்கள் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஒரு மாதத்திற்குள்ளான காலப்பகுதியில் ஏற்கனவே தொற்று உறுதியான நபருக்கு மீண்டும் கோவிட்  தொற்று உறுதியாகலாம் என பொது சுகாதார பரிசோகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.   கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இருந்தால் உனடியாக அதனை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கோரினார். அத்துடன் சுகாதார வழிகாட்டுதல்களையும் உரிய வகையில் … Read more

நிலைபெறுதகு வலுச்சக்தி அதிகார சபைக்கு ஜனாதிபதி விஜயம் “இலக்கு வைத்த திட்டங்களைச் செயற்படுத்தும் போது தேசிய தேவைகளை மட்டும் கருத்திற்கொள்ளவும்” “சரியானதைச் செய்ய சட்டத்தில் தடையில்லை…” அதிகாரிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு

இலக்கு வைக்கப்பட்ட திட்டங்களைச் செயற்படுத்தும் போது, தேசிய தேவையை மாத்திரம் கவனத்திற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள், எதிர்காலத்துக்காகத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் தாமதமாவதால், உலகத்தின் முன் நமது நாடு பல வருடங்களுக்கான பின்னடைவைச் சந்திக்குமென்றும் எடுத்துரைத்தார். கொழும்பு 07, ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை நிலைபெறுதகு வலுச்சக்தி அதிகார சபைக்கு 18.02.2022 அன்று திடீர் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள், அங்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். 2007ஆம் ஆண்டு 35ஆம் இலக்க இலங்கை நிலைபெறுதகு வலுச்சக்தி … Read more

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவது உட்பட நாட்டை முழுமையாக திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கையின் அனைத்து மக்களினதும் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்பார்த்த மட்டத்தை எட்டினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சில சமயங்களில் ஒரே நபர் பல சந்தர்ப்பங்களில் கோவிட் வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் … Read more

உக்ரைனில் தீவிரமடையும் பதற்றம்! இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

உக்ரைனில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து இந்திய மக்களுக்கு அந்நாட்டு தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் தெரிவித்து வரும் நிலையில், இந்திய மக்கள் வெளியேற தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள், மாணவர்கள் தற்காலிகமாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளதுடன், உக்ரைனில் தங்குயிருப்பது கட்டாயமில்லை என கருதும் நபர்கள் வெளியேறலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கேற்ப உக்ரைனுக்கான இந்திய தூதரகத்தின் டுவிட்டர், … Read more