இலங்கை இராணுவத்தினரால் மட்டக்களப்பு காத்தான்குடியில் வீடு திறந்துவைப்பு!!
இலங்கை இராணுவத்தினரால் மட்டக்களப்பு காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்ட வீடு செவ்வாய்க்கிழமை (02) நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் 11 ம் சிங்க ரெஜிமன்ட் படை அணியின் கட்டளை யிடும் அதிகாரி மேஜர் டி .எம் .என். பத்ம சிறீ அவர்களின் மேற்பார்வையில் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் இராணுவ வீரர்களின் பங்களிப்பில் 243 வது காலாட் படை அணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் கே .எம். எஸ். குமாரசிங்க அவர்களின் அழைப்பின் பேரில் 24 … Read more