2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் புதிய பொருளாதார முறைமை-ஜனாதிபதி
2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் முதன்மையானதும் மிகவும் எதிர்பார்ப்புடையதுமான வருடாந்த பொருளாதார நிகழ்வான, 2022ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாடு நேற்று கொழும்பு ஷெங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். பழமையான பொருளாதாரத்தின் மூலம் பொருளாதாரத்தை மீட்க முடியாது இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு … Read more