எரிபொருள் நெருக்கடியை தீர்க்க நிதி
எரிபொருள் விநியோகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சம்மதம் தெரிவித்துள்ளார். கையிருப்பில் உள்ள நிதியில் எரிபொருளை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகத்தை மீள ஆரம்பிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி … Read more