5000mAh பேட்டரி வசதியுடன் பட்ஜெட் விலையில் Vivo YO2 அறிமுகம்!

இந்தியாவில் புதிதாக ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் vivo நிறுவனம் அதன் 4G வசதிகொண்ட YO2 ஸ்மார்ட்போன் கருவியை 8,999 ரூபாய் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு 6.51 இன்ச் HD+ டிஸ்பிலே வசதியுடன் வெளியாகியுள்ளது. இந்த போன் ஒரு 5000mAh பேட்டரி போன்ற மிகமுக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விலை விவரம் இந்த போன் 3GB + 32GB ஸ்டோரேஜ் மாடல் 8,999 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. … Read more

Vi நிறுவனத்தின் புதிய ஒரு வருட திட்டம்! 850GB டேட்டா பயன்படுத்தலாம்!

இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Vodafone Idea நிறுவனம் அதன் ப்ரீபெய்டு வாடிகையாளர்களுக்காக புதிதாக ஒரு 1 வருட திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அன்லிமிடெட் திட்டம் 365 நாட்களுக்கு நீடிக்கும். இந்த புதிய 1 வருட திட்டங்களாக ரூபாய் 2,999 திட்டமும், ரூபாய் 2899 திட்டமும் உள்ளது. இந்த திட்டங்களில் 850GB டாட்டா, அன்லிமிடெட் காலிங், SMS வசதி, இரவு 12 முதல் அதிகாலை 6 மணிவரை இலவச டேட்டா போன்ற திட்டங்கள் உள்ளன. … Read more

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பை கண்டறியலாம்

புதுடெல்லி: உலகம் முழுவதும் மனிதர்களின் எதிர்பாராத உயிரிழப்புக்கு மாரடைப்பு முக்கிய காரணம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மாரடைப்பை முன்கூட்டியே அறிவதற்கான ஆராய்ச்சிகளில் இத்துறை சார்ந்த வர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாக, ஒரே ஒரு எக்ஸ்-ரே மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) மூலம் 10 ஆண்டுக்கு முன்பே அறிய முடியும் என அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவன ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மார்பக … Read more

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ரான்சம்வேர் தாக்குதல்: சீன ஹேக்கர்கள் மீது சந்தேகம்

புதுடெல்லி: கடந்த மாதம் இறுதி வாரத்தில்டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கணினிகள் திடீரென்று முடங்கின. முடக்கத்துக்கான காரணத்தை ஆய்வு செய்தபோது ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்தது. ரான்சம்வேர் வைரஸை அனுப்பி மருத்துவமனை சர்வர்களை ஹேக்கர்கள் முடக்கியது உறுதியானது. சர்வர்கள் முடங்கியதால், கணினிகளில் நோயாளிகளைப் பற்றி சேமித்து வைக்கப்பட்ட தகவல்களை மருத்துவர்கள் பயன்படுத்த முடியாமல் போனது. தரவுகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் இறங்கினர். பத்து நாட்கள் மேலாகியும் இன்னும் மருத்துவமனை சர்வர்களிலிருந்து தரவுகளை மீட்டெடுக்க … Read more

இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் ரயில்வே கடல் பாலம் – பாம்பன் மறுசீரமைப்பு பணிகள் 84% நிறைவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவை தமிழகத்தின் நிலப்பரப்புடன் இணைக்கும் 2.05 கி.மீ நீள புதிய பாம்பன் ரயில் பாலத்தின் மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 84% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 333 அடி தூண்கள் நிறுவுதல் மற்றும் தூண்களுக்கு இடையிலான 101 இடைவெளிகளை நிரப்புதல் பணிகள் அடங்கிய துணை கட்டமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. அனைத்து 99 அணுகு பால கண்கள் (துவார இடைவெளி ) பணிகளும் முடிவடைந்துள்ளன. அதில் 76 கர்டர்கள் அமைக்கும் … Read more

Apple iPhone 13: 45 ஆயிரம் ரூபாய்க்கு பிளிப்கார்ட்டில் வாங்கலாம்! எப்படி?

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தலமான Flipkart நிறுவனம் அதன் ஷாப்பிங் தலத்தில் ஆப்பிள் ஐபோன் 13 (128GB) மாடல் பேஸ் வேரியாண்டிற்கு ஸ்மார்ட் போனிற்கு 65,999 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது. அந்த போன் விலை 69,900 ஆயிரம் ரூபாய் ஆகும். அதற்கு 5% தள்ளுபடி விலை வழங்கி நமக்கு 65 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் இதை நாம் மேலும் குறைத்து 45ஆயிரம் ரூபாய்க்கு வாங்கமுடியும். அது எப்படி என்பது குறித்து காணலாம். … Read more

Emergency SOS வசதி மூலம் அலாஸ்காவில் ஒரு உயிரை காப்பாற்றிய iPhone 14!

ஆப்பிள் நிறுவனம் வெளிட்ட ஐபோன் 14 ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்த எமெர்ஜென்சி SOS via Satellite மூலம் காணாமல் போன நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் வடக்கு மாகாணமான அலாஸ்காவில் வழிமாறிப்போன ஒரு நபர் அங்கு இருந்த கடும் குளிரில் பாதிக்கப்பட்டார். பிறகு தான் வைத்திருந்த ஐபோன் 14 சீரிஸ் போனில் இருக்கும் SOS வசதி பயன்படுத்தி தனது இருப்பிடத்தை மீட்புப்படையினருக்கு தெரிவித்துள்ளார். பின்னர் அவரது இருப்பிடத்தை அறிந்த மீட்பு குழுவினர் அவரை காப்பாற்றினர். இந்த வசதி … Read more

இஓஎஸ்-06 செயற்கைக்கோள் எடுத்த குஜராத் மாநில படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி

புதுடெல்லி: கடந்த நவம்பரில் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பிய புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 செயற்கைக்கோள் எடுத்த படங்களை பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி. விண்வெளி தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றத்தின் மூலம் புயல்களை சிறப்பாகக் கணிக்கவும், கடலோரப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் முடியும் என தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் நான்கு செயற்கைக்கோள் படங்களை பகிர்ந்து பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார். “அண்மையில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட இஓஎஸ்-06 செயற்கைக்கோள் எடுத்த ஆச்சரியமளிக்கும் படங்களை நீங்கள் பார்த்தீர்களா? குஜராத்தின் சில அழகான படங்களை பகிர்கிறேன்” … Read more

ப்ளூடூத் டிவைஸ்களை பயன்படுத்துவோர் கவனத்திற்கு… – ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க எளிய வழிகள்

ப்ளூடூத் மற்றும் ஒயர்லெஸ் சாதனங்களின் டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கையில் கட்டும் ஸ்மார்ட்வாட்ச், கழுத்தோடு மாட்டப்படும் ப்ளூடூத் ஹெட்செட், ஒயர்லெஸ் ஏர்பாட், மவுஸ், ஸ்பீக்கர் என அதன் பட்டியல் நீள்கிறது. இருந்தாலும் இந்த ப்ளூடூத் டிவைஸ்கள் இப்போது ப்ளூடூத் மூலமாகவே ஹேக் செய்யப்பட்டு சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலிருந்து பயனர்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை பார்ப்போம். எளிய பயன்பாட்டுக்காக வயர்களுக்கு விமோசனம் கொடுக்கப்போன பயனர்கள் வில்லங்கத்திற்கு … Read more

Digital Rupee: இந்தியாவின் டிஜிட்டல் நாணயம் பற்றி முழு விவரம்!

ரிசர்வ் வங்கி இந்தியாவில் அதன் டிஜிட்டல் ரூபாய் பணத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிஜிட்டல் பணம் வாங்குவதற்கும் செலுத்துவதற்கும் குறிப்பிட்ட சில வங்கிகளில் சில நகரங்களில் கிடைக்கும். இந்த டிஜிட்டல் நாணயம் குறித்து முழு தகவல்களையும் இந்த பதிவில் காணலாம். இது கிரிப்டோ நாணயம் கிடையாது பலர் இதை கிரிப்டோ நாணயம் என்று நினைத்துக்கொண்டுள்ளார்கள். இது நாம் தினசரி பயன்படுத்தும் நாணயத்தின் அதே மதிப்பை கொண்டது. ஆனால் டிஜிட்டல் முறையில் இருக்கும். இதை நாம் செலவிற்கும் வரவிற்கும் … Read more