ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய ஜனாதிபதி நிதியத்தினால் மற்றுமொரு புலைமைப் பரிசில் அறிமுகம்
• பிரிவெனா மற்றும் பெண் பிக்குணி கற்றை நிறுவனங்களில் கற்கும் பிக்கு மற்றும் பிக்குணி மாணவர்களுக்கும் ஏனைய மாணவர்களுக்கும் புலைமை பரிசில். • க.பொ.த உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர்களுக்கும் புலைமை பரிசில் வேலைத்திட்டம் – 2024 மே 22ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு ஜனாதிபதி நிதியம் கோரிக்கை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தற்போது வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, பிரிவெனா மற்றும் … Read more