ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய ஜனாதிபதி நிதியத்தினால் மற்றுமொரு புலைமைப் பரிசில் அறிமுகம்

• பிரிவெனா மற்றும் பெண் பிக்குணி கற்றை நிறுவனங்களில் கற்கும் பிக்கு மற்றும் பிக்குணி மாணவர்களுக்கும் ஏனைய மாணவர்களுக்கும் புலைமை பரிசில். • க.பொ.த உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர்களுக்கும் புலைமை பரிசில் வேலைத்திட்டம் – 2024 மே 22ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு ஜனாதிபதி நிதியம் கோரிக்கை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தற்போது வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, பிரிவெனா மற்றும் … Read more

விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு

• அடுத்த 25 ஆண்டுகளில் இலங்கை முழுவதும் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் • ஒரு குடும்பத்திற்கு 6000 டொலர்கள் முதலீடு- ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன. இலங்கையில் விவசாய மற்றும் வனப் பாதுகாப்புத் திட்டமொன்றில் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் காலநிலை மாற்ற செயலகம் சார்பாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, காலநிலை இடர் மன்றம் (CVF) சார்பாக அதன் பொதுச் … Read more

ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு அதிக சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்குவதாக கூறி ரஷ்யா-உக்ரைன் போரில் முன்னணி சண்டைகளுக்கு அனுப்பும் மனித கடத்தல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

இலங்கையின் முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவத்தினரை ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகளுடன் இணைக்கப்பட்டு, குடியுரிமை உள்ளிட்ட பெரும் சலுகைகளைப் பெற்றுத் தருவதாக கூறி சுற்றுலா வீசா மூலம் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ரஷ்யா-உக்ரைன் போரில் முன்னணி சண்டைகளுக்கு அனுப்பும் மனித கடத்தலொன்று பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வாரு ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு சுற்றுலா வீசா மூலம் கொண்டு வரப்படும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், ரஷ்யா மற்றும் உக்ரைனில் செயல்படும் கூலிப்படைகளுக்கு நியமிக்கப்படுகின்றது. மேலும், அவர்களுக்கு … Read more

ICC மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தகுதி காண் இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி  வெற்றி 

ICC மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தகுதி காண் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற ஸ்காட்லாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு  செய்தது. அதன்படி, இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணி சார்பில் சமரி அத்தபத்து 102 ஓட்டங்களைப் பெற்றுக் … Read more

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 120 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் 2024 மே மாதம் 04 ஆம் திகதி மாலை கல்பிட்டி உச்சமுனை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் நூற்று இருபது (120) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கைப்பற்றினர். கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் … Read more

வடக்கு அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக  நோர்வே தூதுவர் தெரிவிப்பு

இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener  வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை நேற்று (06/05/2024) சந்தித்து கலந்துரையாடினார்.  வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றங்கள், காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கல்வி, இயற்கை சக்தி வளங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.  வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலா வழிகாட்டிகள் போதிய … Read more

மன்னார் பொது வைத்தியசாலைக்கு இந்திய அரசினால் 600 மில்லியன் ரூபா நன்கொடை

மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த அனுமதி கிடைத்துள்ளது. மன்னார் பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டட நிர்மாண பணிகளுக்கும், மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்குமாக இந்த 600 மில்லியன் ரூபா நன்கொடை பயன்படுத்தப்படவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின்  நெறிப்படுத்தலின் கீழ், மாகாண சபையால் திட்ட … Read more

விசா  கட்டணத்தை  மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு அனுமதி

வெளிநாட்டவர்கள் எமது நாட்டுக்கு வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட  50 டொலர்  கட்டணத்தை  மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  நேற்று (06) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் , மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா  சேவையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கும்   தீர்மானிக்கப்பட்டுள்ளது.    மேலும்,  வெளிநாட்டவர் ஒருவர்  நாட்டிற்குள் நுழையும் போது  அதற்கான விசா … Read more

ஆசிரியர்களின் தொழில் நிபுணத்துவம் மற்றும்  தரத்தை முன்னேற்றுவதற்கு தேசிய ஆசிரியர் சபை …

 வினைத்திறனான தொழில் அபிவிருத்திக்காக ஆசிரியர்களின் தொழில் நிபுணத்துவம் மற்றும் தரத்தை முன்னேற்றுவதற்காக இனிய தொழில் பிரிவுகளில் இருந்து சர்வதேச சேவை நடைமுறைகள் மற்றும் அதற்கு ஈடான தேசிய ஆசிரியர் சபை ஒன்றை நிறுவுவதற்கு தேசிய கல்விக் கொள்கை ஊடாக யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.  அதற்கிணங்க கல்விச் சேவையுடன் தொடர்பானவர்களுடன் ஆழமாக ஆராய்ந்து தயாரிக்கப்பட்டுள்ள அடிப்படை சட்டம் மூலத்தின் படி தேசிய ஆசிரியர் சபை ஒன்றை  நிறுவுவதற்காக சட்ட மூலம் ஒன்றை தயாரிக்குமாறு நீதி சட்டமூலத் தயாரிப்பிற்கு ஆலோசனை வழங்குவதற்காக … Read more

மன்னார், பூநகரி 484 மெகாவற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலைய அபிவிருத்தி

மன்னார்  மற்றும்  பூநகரி பிரதேசத்தில் 484 மெகாவற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 03.07.2022 நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  உத்தேசக் கருத்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்னலகொன்று கிலோவாற்று மணிக்கு 8.26 சதம் அமெரிக்க டொலர் பெறுமதி எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.    20 வருடங்களுக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை A/S Adani Green Energy SL Limited இற்கு வழங்குவதற்கும் அமைச்சவை அனுமதியளித்துள்ளது.    இது தொடர்பாக  நேற்று (06.05.2024) … Read more