'சந்திரமுகி 2' இசை வெளியீட்டு விழாவில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது: மன்னிப்பு கேட்ட ராகவா லாரன்ஸ்.!
தென்னிந்திய சினிமாவிலே தற்போது இரண்டாம் பாகத்திற்கான மவுசு எகிறியுள்ளது. இதனால் பல வெற்றி படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகுவதுடன், தற்போது வெளியாகும் படங்களும் அடுத்த பார்ட்டிற்கான லீடுடனே முடிக்கப்பபடுகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹிட் படமான ‘சந்திரமுகி’ படத்திற்கான இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்து முடிந்தது. இவ்விழாவை காண ஆர்வமுடன் வந்திருந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கும், அங்கிருந்த பவுன்சர்களுக்கும் இடையில் மோதல் … Read more