இளைஞர்களை கொள்ளை கொள்ளும் எண்ட ஓமனே ஆல்பம் பாடல்!

கார்த்திக் ஶ்ரீ இயக்கத்தில், S கணேசன் இசையில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல் வரிகளில் இளைஞர்களை கொள்ளை கொள்ளும் “எண்ட ஓமனே” ஆல்பம் பாடலை வெளியாகி உள்ளது.   

இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து

'இசை மும்மூர்த்திகளை எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம், ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை' என ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார். 4,500 படல்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார் இளையராஜா. அவரது பாடல்களை எக்கோ, அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் பயன்படுத்தி வருவதாக, காப்புரிமை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த, இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என கோர்ட் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து இளையராஜா … Read more

Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!

சென்னை: நடிகை சுஜிதா குழந்தை நட்சத்தரமாக தன்னுடைய கேரியரை துவங்கியவர். தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது சீரியலில் நடித்து கவனம் பெற்று வருகிறார். இவரது நடிப்பில் விஜய் டிவியில் 5 ஆண்டுகளை கடந்து ஒளிபரப்பாகிவந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அமோகமான வரவேற்பை பெற்றது. இந்த சீரியலின் இரண்டாவது பாகத்தில்

‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல்

'தரமணி' படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு ராக்கி, அஸ்வின்ஸ், பொன் ஒன்று கண்டேன் படங்களில் நடித்தவர் வசந்த் ரவி. ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக நடித்தார். தற்போது வெப்பன், இந்திரா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். வசந்த் ரவி தனது பிறந்த நாளை முன்னிட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மீடியாக்கள் சுட்டிக் காட்டிய நிறை, குறைகளால்தான் நான் வளர்ந்து வருகிறேன். நிறைய பேர் என்னிடம் 'எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகதான் … Read more

Yuvan: கோட் ’விசில் போடு’ தான் காரணமா?.. இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியது ஏன்.. யுவன் விளக்கம்!

சென்னை: நடிகர் விஜய்யுடன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. நீண்ட காலங்களுக்கு பிறகு இணைந்துள்ள இந்தக் கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தமிழ் புத்தாண்டையொட்டி ரிலீசானது. விஜய் வாய்சில் வெளியான இந்தப் பாடல் கலவையான விமர்சனங்களையே

வீர தீர சூரன் – 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62'

கார்த்தி நடித்த 'சகுனி' படத்தை இயக்கிய சங்கர்தயாள் இயக்கத்தில், விஷ்ணு விஷால், கேத்தரின் தெரஸா, சூரி மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டு ஆரம்பமான படம் 'வீர தீர சூரன்'. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்படம் டிராப் ஆகியது. இப்படத்தின் அறிவிப்பு வெளியான போதே தலைப்பு அதிரடியாக உள்ளது என்று பேசப்பட்டது. இப்போது விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்க உள்ள விக்ரமின் 62வது படத்திற்கு 'வீர தீர சூரன்' … Read more

Actress Parvathy Thiruvothu: இயக்குநராக களமிறங்கும் மரியான் பட நாயகி.. அட இவங்கல்லாம் ஹீரோவா!

சென்னை: தமிழ், மலையாளம் என அடுத்தடுத்த தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை பார்வதி திருவோத்து. பூ படத்தின் முலம் தமிழ் சினிமாவில் துவங்கிய இவரது பயணம் தொடர்ந்து தற்போது தங்கலான் படத்திலும் தொடர்ந்து வருகிறது. தங்கலான் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார் பார்வதி. படத்தில் இவருக்கு மிகவும் அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழில் குறைவான

ஜெயிலர் 2 படம் எப்போது வெளியாகும்? வசந்த் ரவி சொன்ன தகவல்!

இன்று நடிகர் வசந்த ரவி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள பொன் ஒன்று கண்டேன் படம் தற்போது ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளது.  

லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல்

லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த படம் 'உத்தம வில்லன்'. கமல் நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை பெறாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் லிங்குசாமி பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தார் என்று கூறப்பட்டது. ஆனால் சமீப நாட்களாக சில சமூக வலைத்தளங்களில் 'உத்தம வில்லன்' படம் பெரிய லாபம் தந்த படம் போன்ற கருத்து வெளியிடப்பட்டது. இதனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. அதில் இந்த பட நஷ்டத்திற்கு கமல் ஒரு படம் பண்ணித் … Read more

மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா – ஜோதிகா?.. இயக்குநர் யார் தெரியுமா?.. ஆச்சரிய தகவல்

சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா – ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். இந்தச் சூழலில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து மீண்டும் நடிக்கவிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. சூர்யா தமிழின் டாப் 5 ஹீரோக்களில்