தனுஷ் பண்றதெல்லாம் பார்த்த ஒரு முடிவோடுதான் இருக்காரு போலயே..!

நடிகர் தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். என்னதான் சொந்த வாழ்க்கையில் பல கஷ்டங்களை தற்சமயம் அவர் அனுபவித்து வந்தாலும், தன் திரைவாழ்க்கையில் கவனம் செலுத்த அவர் தவறவில்லை. வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படம் விரைவில் OTT யில் வெளியாகவுள்ளது. தொடர்ந்து தனுஷின் படங்கள் OTT யில் வெளியாவது அவரது ரசிகர்களை சற்று சலிப்படைய செய்துள்ளது என்றுதான் … Read more

”ஐயாம் எ ஹவுஸ் ஹஸ்பண்ட்”: கவனம் ஈர்க்கும் துல்கர் சல்மானின் ’ஹே சினாமிகா’ ட்ரெய்லர்

துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ வரும் மார்ச் 3 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். ஏற்கனவே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் பாடல்களும் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ’ஹாய் வெல்கம் இசை … Read more

நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இணைந்த வீஜே பவித்ரா

விஜய் டிவியின் 'நாம் இருவர் நமக்க இருவர்' தொடரின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆர்ஜே செந்தில், மோனிஷா, வெங்கட், காயத்ரி யுவராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதுவரை 400 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த தொடர், தற்போது சூப்பரான திரைக்கதை வடிவமைப்பால் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், கதையை மேலும் சுவாரசியமாக்கும் பொருட்டு சில கதாபாத்திரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இரண்டாவது ஹீரோயினாக வீஜே பவித்ரா நடித்து … Read more

சிம்புவின் பலநாள் பிரச்சனை முடிவிற்கு வந்தது..!இனிமே சிலம்பாட்டம் தான் போலயே..!

நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியினால் புது உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார். பல ஆண்டுகளாக ஒரு மெகாஹிட் வெற்றிக்காக ஏங்கிக்கொண்டிருந்த சிம்புவிற்கு மாநாடு படம் சரியான நேரத்தில் கைகொடுத்துள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது பல படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மிகப்பெரிய பிரச்சனை ஒன்றில் சிக்கியிருந்தார். 2015 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு பெண்களைப்பற்றி ஆபாசமாக பாடியதாக கூறி இணையத்தில் பீப் சாங் ஒன்று வெளியானது. அப்பாடல் பெண்களை … Read more

”சுசீந்திரன் முதல் மோகன்லால் வரை!” – இந்த வீக் எண்ட் என்ன படம் பார்க்கலாம்?

இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ள ’வீரபாண்டியபுரம்’, மோகன்லாலின் ‘அராட்டு’ உள்ளிட்டப் படங்களும் நடிகர் விமலின் ‘விலங்கு’ வெப் சீரிஸும் இந்த வாரம் வெளியாகின்றன. மோகன்லாலின் ’அராட்டு’! ’மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்திற்குப் பிறகு தியேட்டரில் வெளியாகும் மோகன்லால் படம் ‘அராட்டு’. ‘த்ரிஷ்யம்’ சூப்பர் ஹிட்டுக்குப்பிறகு மோகன்லாலுக்கு மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னட மாநிலங்களிலும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். ‘லூசிஃபர்’, ‘த்ரிஷ்யம் 2’, சமீபத்தில் வெளியான ‘ப்ரோ டேடி’ படங்களே அதற்கு சாட்சி. இப்படங்களுக்காக மோகன்லாலைக் கொண்டாடித் தீர்த்தனர். ’அராட்டு’ … Read more

தெலுங்கு சீரியலில் என்ட்ரியாகும் வைஷூ சுந்தர்

டிக் டாக் வீடியோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வைஷூ சுந்தர். நடிகை ஆக வேண்டும் என்ற கனவோடு, மீடியாவுக்குள் நுழைந்த வைஷூ சுந்தரை சின்னத்திரை இன்முகத்துடன் வரவேற்றது. தமிழ் சின்னத்திரை உலகில் பலராலும் அறியப்படும் வைஷூ சுந்தர், தற்போது தெலுங்கு சீரியலில் நடிக்க உள்ளார். வைஷூ சுந்தர் தெலுங்கில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் 'குங்கமப்பூ' என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதன் புரோமோவையும் ஷேர் செய்துள்ளார். இந்த தொடர் ஸ்டார் தெலுங்கு சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. முன்னதாக … Read more

தனுஷ் தற்போது யாருடன் இருக்கிறார் தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த மாதம் பிரிவதாக அறிவித்தனர். இந்த செய்தி அனைவரையும் அதிர்த்தியடைய செய்தது. இந்த செய்தி வந்து ஒருமாதம் ஆகியும் தற்போது வரை இவர்களின் விவாகரத்தைப்பற்றி பரபரப்பாக பேசிவருகின்றனர். இருப்பினும் இவர்களை சேர்த்து வைத்தே தீருவேன் என தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா விடாமுயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது ஒருபுறமிருக்க தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர். விவாகரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா அளித்த முதல் பேட்டி..தனுஷ் பற்றி … Read more

அண்ணியை அடித்த `லட்சிய நடிகர்' எஸ்.எஸ்.ஆர்., மகள்; அதிகாலையில் விசாரித்த முதல்வர் அலுவலகம்?!

‘லட்சிய நடிகர்’ என தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப் ஶ்ரீபட்ட மறைந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் வீட்டுச் சண்டை காவல் நிலையம் வரை வந்து பரபரப்புச் செய்தி ஆகியிருக்கிறது. எம்.ஜி.ஆர்., நம்பியார் காலத்தில் சினிமாவில் நடித்து, பிறகு அரசியலிலும் ஈடுபட்ட மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் வீடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது. எஸ்.எஸ்.ஆர் இருந்த போது மட்டுமல்ல, அவர் மறைந்து வருடங்கள் பல கடந்தும் இன்றும் கூட்டுக்குடும்பமாகவே வசித்து வருகின்றனர், அவரது வாரிசுகள். எஸ்.எஸ்.ஆர். மகள் லட்சுமி, எஸ்.எஸ்.ஆரின் மகன் கண்ணனின் … Read more

”’கோப்ரா‘ பட பட்ஜெட் அதிகரித்தற்கு நான் காரணமா?” – இயக்குநரின் ட்வீட்டால் வெடித்த விவாதம்

விக்ரமின் ‘கோப்ரா’ படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து, இயக்குநர் அஜய் ஞானமுத்து நன்றி தெரிவித்து பதிவு செய்த ட்வீட் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோப்ரா’. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். இது ஒரு ஸ்ட்ராங்கான சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல் த்ரில்லர். இந்தப் படத்தில் விக்ரமுடன் ‘கேஜிஎஃப்’ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், முன்னாள் … Read more

கோப்ரா நடிகருக்கு அஜய் ஞானமுத்து புகழாரம்

பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'கூடே' என்கிற படத்தில் நஸ்ரியாவின் காதலராக நடித்தவர் ரோஷன் மேத்யூ. நிவின்பாலியுடன் இவர் இணைந்து நடித்த 'மூத்தோன்' படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து அதிரவைத்தார். அந்தப்படத்தை பார்த்துவிட்டு பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்,. தான் இந்தியில் இயக்கிய 'சோக்ட்' என்கிற படத்திலும் இவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்தார். சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் ப்ரித்விராஜ் நடிப்பில் வெளியான குருதி என்கிற படத்திலும் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தார் ரோஷன் மேத்யூ.. இது ஒரு … Read more