பரிசை திரும்பக்கேட்ட முன்னாள் காதலன்; கூலிப்படை மூலம் தாக்கிய மாணவி – புதிய காதலன் மீதும் வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பியை அடுத்த செங்கோடி மாத்தார் பகுதியை சேர்ந்தவர் பிரவின்(22). டிப்ளமோ முடித்து வெல்டராக பணியாற்றும் இவருக்கும் அணைக்கரை பகுதியை சேர்ந்த சேர்ந்த ஜெஸ்லின்(19) என்ற கல்லூரி மாணவிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஜெஸ்லின் வீட்டில் வெல்டிங் வேலைக்குச் சென்ற அறிமுகத்தால் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நெருங்கி பழகிய நிலையில் ஜெஸ்லின் தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்கும்படி பிரவினிடம் கூறியுள்ளார். இதையடுத்து பிரவின் தனது பெற்றோர்களுடன் சென்று ஜெஸ்லின் வீட்டில் பெண் கேட்டுள்ளார். இரு … Read more