சர்ச்சையில் கேரள பெண் ஐ.ஏ.எஸ்.,| Dinamalar

திருவனந்தபுரம் :கேரளாவில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கலெக்டர் திவ்யா, தன் குழந்தையுடன் வந்ததும், குழந்தையை துாக்கி வைத்தபடி மேடையில் பேசியதும், சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டராக இருப்பவர், திவ்யா எஸ் அய்யர். சமீபத்தில் பத்தனம்திட்டாவில் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த திரைப்பட விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திவ்யா, … Read more

Coffee with Kadhal விமர்சனம்: இதில் காதலும் இல்லை; காமெடியும் இல்லை!

மூன்று சகோதரர்களும் சிக்கல்கள் நிறைந்த அவர்களின் காதல் கதைகளும்தான் இந்த `காஃபி வித் காதல்’. `அரண்மனை’, `கலகலப்பு’ படங்களிருந்து வெளியே வந்து காமெடியை விடக் காதல் கொஞ்சம் அதிகமாக இருக்கும் ஒரு ரொமான்டிக் காமெடி படத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. மூத்த அண்ணன் ஸ்ரீகாந்த் இசை கற்றுத்தரும் ஆசிரியர். வாலிபம் ஓய்ந்த திருமண வாழ்க்கையால் சலிப்படைந்து கிடக்கும் கணவர். அதிகம் பணம் ஈட்டும் வேலை, லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என பெருநகர வாழ்க்கையில் வெற்றிகொண்ட இளைஞனாக … Read more

2023ஆம் ஆண்டில் பிரான்சில் நிகழவிருக்கும் இரண்டு மிக முக்கிய மாற்றங்கள்

பிரான்ஸ் நாட்டில் 2023ஆம் ஆண்டில் இரண்டு மிக முக்கிய மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. குறிப்பாக பிரான்சில் வீடு வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் மீது இந்த மாற்றங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கின்றன. 2023ஆம் ஆண்டு அமுலுக்கு வரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய உள்நுழைவு மற்றும் வெளியேற்ற அமைப்பு (EU’s new Entry and Exit System – EES) குறித்து ஒருவேளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். நீங்கள் second-home owner in France என்னும் பிரான்சில் வீடு வைத்திருக்கும் வெளிநாட்டவராக இருப்பீர்களானால், … Read more

தமிழ்நாடு முஸ்லிம் முனேற்றக்கழகத்தின் தலைமை நிர்வாகிகள் தேர்வு: தலைவராக எம்.எச்.ஜீவாஹிருல்லா

திருச்சி: தமிழ்நாடு முஸ்லிம் முனேற்றக்கழகத்தின் தலைமை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக எம்.எச்.ஜீவாஹிருல்லா, பொதுசெயலாளராக ஜெ.ஹாஜா கனி, பொருளாராக என்.ஷஃபியுல்லாஹ் கான் தேர்வு செய்துள்ளனர். திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த தலைமை பொதுக்குழு தேர்தலில் நிர்வாகிககளை தேர்வு செய்துள்ளனர்.

நவ. 14-ல் ஏவ நாசா முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கேப் கனாவெரல் : நிலவுக்கு மனிதனை அனுப்பும், , ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தின் சோதனை முயற்சி, இயந்திர கோளாறு காரணமாக மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து. வரும் 14-ம் தேதி சோதனை நடத்திட நாசா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ல் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா துவங்கியது. அது, … Read more

காஞ்சிபுரம் விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மரக்கன்றுகள்! வேளாண்துறை அறிவிப்பு

காஞ்சிபுர விவசாயிகள் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு லட்ச மரக்கன்றுகள் வழங்க வேளாண்துறை இலக்கு வைத்துள்ளது. மர விவசாயம் ஆவின் ஆரஞ்ச் பாக்கெட் பால் விலை உயர்வு: `பொதுமக்களுக்கு பாதிப்பில்லை!’ – சொல்கிறார் அமைச்சர் நாசர் காஞ்சிபுரத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளது. இதில் விவசாயிகள் அதிகமாக நெல் மற்றும் காய்கறிகளையே பயிரிடுகின்றனர். இந்த விவசாயிகளை மாற்றுப்பயிர்கள் பயிரிட ஊக்குவிப்பதற்கு, விதை, உரங்கள், தார்பாய், வேளாண் கருவிகள் ஆகியவற்றை அரசு … Read more

தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற  கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10ஆயிரம்  ஓய்வூதியம்! புதிய தலைவர் அசோக் சிகாமணி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற  கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10ஆயிரம்  வழங்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடியின் இளையமகன் டாக்டர் அசோக் சிகாமணி அறிவித்து உள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த ரூபா, கடந்த 2021 செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின் தலைவர் பதவி நிரப்பப்படாமலே இருந்தது. இதையடுத்து, துணைத்தலைவராக இருந்த தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் மருத்துவர் அசோக் … Read more

விதிமீறல் கட்டடம் மீது நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருந்தது ஏன்: ஐகோர்ட் கேள்வி

சென்னை: விதிமீறல் கட்டடம் மீது நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருந்தது ஏன் என்று  ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. விஜயபாஸ்கர் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை மாநரகராட்சிக்கு சென்னை உயர்நிதிமன்றம் கேள்வி எழுப்பியது. கோட்டூர்புரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டது. கட்டிடத்தை சீல் வைத்தபோது இருந்த மாநகராட்சி அதிகாரிகள் யார்? காவல்துறை அதிகாரிகள் யார் என்று நீதிபதிக்கள் கேள்வி கேட்டுள்ளனர்.  விவரங்களை சேகரித்து நவ – … Read more

பிரிவினைவாத தலைவர் சொத்து முடக்கம்| Dinamalar

புதுடில்லி, பயங்கரவாத செயல்களுக்கு சட்டவிரோதமாக நிதி திரட்டிய ஜம்மு – காஷ்மீர் பிரிவினைவாத தலைவரின் வீட்டை அமலாக்கத் துறை கையகப்படுத்தியது. ஜம்மு – காஷ்மீரின் பிரிவினைவாத தலைவர் சபீர் அஹமது ஷா, பயங்கரவாத செயல்களை செய்வதற்காக, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லஷ்கர் – இ – தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து கோடிக்கணக்கில் சட்டவிரோதமாக நிதி திரட்டினார். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு சபீர் மீது 2017ல் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதே குற்றச்சாட்டு … Read more

“நிதிஷ் குமார் மீது காலணி வீசிய கிராமம்… இதனால் 15 ஆண்டுகளாக சாலையில்லை" – பிரசாந்த் கிஷோர் சாடல்

பீகாரில் கூட்டணி ஆட்சி மாறியதிலிருந்து முதல்வர் நிதிஷ் குமாரை ஒருபக்கம் பா.ஜ.க சாடிவர, மறுபக்கம் பிரசாந்த் கிஷோரும், நிதிஷ் குமாரும் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கிடையே வார்த்தைப் போர் நீண்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட, `நிதிஷ் குமார் இன்னும் பா.ஜ.க-வுடன் தொடர்பில் தான் இருக்கிறார் என பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்ட, `அவரைப்பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்’ என பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசினார் நிதிஷ் குமார். பிரசாந்த் கிஷோர் – நிதிஷ் குமார் … Read more