சர்ச்சையில் கேரள பெண் ஐ.ஏ.எஸ்.,| Dinamalar
திருவனந்தபுரம் :கேரளாவில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கலெக்டர் திவ்யா, தன் குழந்தையுடன் வந்ததும், குழந்தையை துாக்கி வைத்தபடி மேடையில் பேசியதும், சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டராக இருப்பவர், திவ்யா எஸ் அய்யர். சமீபத்தில் பத்தனம்திட்டாவில் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த திரைப்பட விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திவ்யா, … Read more