32 ஆண்டுகள் கூண்டில் அடைப்பு… உலகின் மிகவும் சோகமான கொரில்லாவின் விடுதலை எப்போது?
கூண்டுகளே திறக்க நினைத்தாலும், கூண்டுகளைத் திறக்க மனிதர்களுக்கு மனம் வருவதில்லை. வானம் காணாத, சுதந்திரத்தை அனுபவிக்காத அந்த ஜீவன் கூண்டுக்குள் எவ்வளவு அல்லல்படும் என்பதைச் சிந்திக்க மறந்துவிடுகின்றனர். அப்படி ஒரு பரிதாபகரமான நிலையில்தான், 32 ஆண்டுகளாக அடைபட்ட கொரில்லா ஒன்று உள்ளது. இதன் விடுதலைக்காக விலங்குரிமை ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். 1990-ம் ஆண்டு, தாய்லாந்தின் தலைநகரான பேங்காக்கில், Pata என்ற உயரமான ஷாப்பிங் மாலில் கட்டப்பட்ட மிருகக்காட்சி சாலையில், ஒரு வயதே ஆன ஆண் கொரில்லா கூண்டில் … Read more