வழக்கு போட்டவரின் மனு டிஸ்மிஸ்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உலகத்தின் குழப்பமான பிரச்னையை தீர்க்க என்னால் முடியும். எனவே, என்னை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என ஜகன்னாத் சவாந்த் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இது போன்ற மனுக்களை எதிர்காலத்தில் அனுமதிக்க வேண்டாம் என பதிவாளருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.ஜகன்னாத் சவாந்த் என்பவர் உச்சநீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி, சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட என்னை அனுமதிக்கவில்லை. தான் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதால், … Read more