கேரளாவில் இருந்து கோவை வழியாக இயக்கப்படும் 11 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு! தெற்கு ரயில்வே தகவல்…

கோவை: கேரளாவில் இருந்து கோவை வழியாக இயக்கப்பட்டு வரும் 11 சிறப்பு ரயில்கள்  சேவை நீட்டிக்கப்பட்டு  உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. தெற்கு ரயில்வேயில் கூட்ட நெரிசல் மிக்க ரயில் வழித்தடங்களில் வாரம் ஒருமுறை அல்லது வாரத்திற்கு இருமுறை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களின் சேவைகள், பொதுமக்களின் வரவேற்பு மற்றும்  பயன்பாட்டை கருத்தில் கொண்டு  அவ்வப்போது நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, கோவை வழியாக இயக்கப்படும் 12 சிறப்பு ரயில்களின்சேவைகள்  நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாக … Read more

குற்றாலம் உட்பட தென்காசியில் உள்ள அனைத்து அருவிகள், அணைகளிலும் குளிக்க தடை! கலெக்டர் திடீர் உத்தரவு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மறு அறிவிப்பு வரும் வரை தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. கோடை வெயில் உச்சத்தில் இருந்த சூழலில் இந்த மழை வெப்பத்தைக் Source Link

2.20 லட்சம் ஆர்டர்கள்., 27,000 கோடி முதலீடு செய்யும் மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனத்தின் யூட்டிலிட்டி வாகன சந்தையில் மொத்தமாக 2.20 லட்சம் ஆர்டர்களை பெற்றுள்ள நிலையில் உற்பத்தியை அதிகரிக்கவும், 27,000 கோடி வரை முதலீட்டு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மஹிந்திரா முன்பதிவு விபரம் சமீபத்தில் வெளியான XUV 3XO எஸ்யூவி காருக்கு 60 நிமிடங்களில் 50,000 முன்பதிவுளை பெற்றுள்ள நிலையில், இந்த மாடல் மாதந்தோறும் 9,000 யூனிட்டுகள் தயாரிக்கப்படும் என்பதனால் மிக விரைவாக டெலிவரி வழங்க உள்ளது. மற்ற மாடல்களுக்கு 1,70,000 முன்பதிவுகளை கொண்டுள்ளது. குறிப்பாக மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ … Read more

திருமணமான 10 நாளில் கணவனுக்கு டாடா..! தோழியுடன் ஓட்டம் பிடித்த புது மனைவி! காரணம் ஓரினச்சேர்க்கை! எங்கு தெரியுமா?

திருமணத்திற்கு பின்னர் என்னுடைய மனைவி ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அறிந்த கணவர் செய்த செயலானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. Source link

குலசையில் 1500 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழிற்சாலை! தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் அறிவிப்பு வெளியீடு…

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் 2வது விண்வெளி தொழிற்சாலை  அமைவதமற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (டிட்கோ) வெளியிட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அருகே, 1500 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழிற்சாலை மற்றும் உந்து சக்தி பூங்காவை அமைப்பதற்கான அறிவிப்பை டிட்கோ (TIDCO) வெளியிட்டுள்ளது. இந்தியா தற்போது விண்வெளித்துறையிலும் சாதனைகள் பல செய்து வருகிறது.  விண்வெளிக்கு அனுப்புவதற்கான  ராக்கெட் தயாரிப்பு, செயற்கைக்கோள் உருவாக்கம், ராக்கெட் ஏவுதல் … Read more

டிவிஎஸ் ஐக்யூப் ST இ-ஸ்கூட்டரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

மிக நீண்ட  காத்திருப்புக்குப் பின்னர் தற்பொழுது டிவிஎஸ் ஐக்யூப் ST மாடல்  இரண்டு விதமான வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் ரேஞ்ச், பேட்டரி, ஆன்ரோடு விலை உட்பட அனைத்து விதமான முழுமையான விபரங்களையும் தற்போது அறிந்து கொள்ளலாம். முதல்முறையாக ஐக்யூப் விற்பனைக்கு வெளியிடும் பொழுது இந்த மாடலானது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அப்பொழுது விலை கூடுதலாகவும் பல்வேறு காரணங்களாலும் இந்நிறுவனம் இந்த மாடலை அறிமுகம் செய்யவில்லை. தற்பொழுது தான் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கின்ற நிலையில் 5.1 கிலோவாட்ஹவர் … Read more

கேரளா: `திருமணமான ஒரே வாரத்தில் வரதட்சணை கொடுமை' – இளம்பெண் புகார்… ஜெர்மனுக்குத் தப்பிய கணவன்!

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், பந்தீரங்காவு பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் பி.கோபால் (29). இவர் ஜெர்மன் நாட்டில் இன்ஜினீயராக வேலை செய்து வருகிறார். ஜெர்மன் நாட்டில் அவருக்கு குடியுரிமை உள்ளதாகக் கூறப்படுகிறது. ராகுல் பி.கோபாலுக்கும் எர்ணாகுளம் பறவூரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 5-ம் தேதி குருவாயூர் கோயிலில் வைத்து திருமணம் நடந்தது. இன்ஜினீயரிங் முடித்த அந்த இளம்பெண்ணும் திருவனந்தபுரத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது வரதட்சணை எதுவும் வேண்டாம் எனக் கூறிய … Read more

புருசன் நான் இருக்கும் போது வெளியூரில் எவன் கூடடி? பேக்கரி விஜயாவை பட்டப்பகலில் கணவன் செய்த சம்பவம்!

மனைவியின் நடத்தையை சந்தேகித்த மாணவர் மாறுவேடம் அணிந்து அவரை கொலை செய்து சம்பவமானது திருக்கோவிலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Source link