நடுக்காட்டில் தொலைந்த உரிமையாளர்: தக்க சமயத்தில் வழிகாட்டி உயிரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்
செல்லப்பிராணிகளான நாய்களின் விசுவாசத்துக்கு அளவே இருக்காது. தன்னை வளர்த்த உரிமையாளரின் இக்கட்டான சூழ்நிலையில் அவர்களை காப்பாற்றும் நாய்களின் நன்றியுணர்வுக்கு மற்றொரு சாட்சியாக அமைந்திருக்கிறது கர்நாடகாவில் நடந்த சம்பவம். அடர்ந்த காட்டுக்குள் விறகு எடுக்கச் சென்ற தனது உரிமையாளர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில், டாமி என்ற அவரது நாய் அவரை கண்டுபிடித்திருக்கிறது. கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தின் ஹொசநகர் தாலுகாவில் உள்ள சுதுரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேகரப்பா என்ற 55 வயது முதியவர். இவர் அதேப் பகுதியில் … Read more