தெலங்கானாவில் மீண்டும் பரபரப்பு மயக்க ஊசி செலுத்தி 2வது மனைவி கொலை: நாடகமாடிய கணவன் அதிரடி கைது
திருமலை: தெலங்கானாவில் மயக்க ஊசி செலுத்தி 2வது மனைவிக்கு கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் உள்ள ஊரக மண்டலத்தை சேர்ந்தவர் பிட்சம். மயக்க மருத்துவ நிபுணரின் உதவியாளர். பிட்சம் முதலில் தனது உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவருக்கு குழந்தை இல்லை. தனக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக தன்னை விட 20 வயது இளையவரான நவீனா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். … Read more