மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு இந்தியாவில் மரியாதை: தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்தது

புதுடெல்லி: மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு இந்தியாவில் மரியாதை செய்யப்பட்டது. இன்று தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (67), நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரெயில் நிலையம் முன்பு நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசத்தொடங்கிய சில நிமிடங்களில், அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த நபர் அவரை … Read more

அமர்நாத் துயரம்: 16 பக்தர்கள் பலி, 40+ மாயம், 15,000 பேர் மீட்பு – கனமழையில் தொடரும் மீட்புப் பணி

ஜம்மு: அமர்நாத் குகை கோயில் பகுதியில் மேகவெடிப்பின் காரணமாக பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு 16 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 16,000 பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை இயக்குநர் அதுல் கர்வால் கூறும்போது, “அமர்நாத் சம்பவத்தில் இதுவரை 16 பேர் பலியாகினர். 40-க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளனர். நிலச்சரிவு எதுவும் ஏற்படவில்லை. ஆனால், தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. … Read more

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் – வெங்கையா நாயுடு

நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடைபெறும் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் சமூக இடைவெளி, முக கவசம் அணிவது, பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வது உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.     Source link

கர்நாடகாவின் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து 18,286 கனஅடி நீர் வெளியேற்றம்

பெங்களூரு: கர்நாடகாவின் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் 18,286 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. கபினி அணையில் 5,000 கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 13,286 கனஅடியும் நீர் திறக்கப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.   

திருமணத்தை மீறிய உறவு… தட்டிக்கேட்ட மனைவிக்கு குழந்தைகள் கண்முன்னே நேர்ந்த பரிதாபம்

திருமணத்தை மீறிய உறவில் கணவர் ஈடுபட்டதால், தட்டி கேட்ட மனைவியை குழந்தைகள் கண்முன்னே கொலை செய்த கணவனை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா முதனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த யோகிதாவிற்கும், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கெண்டேஹோசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரவி கவுடா என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரவி கவுடா மற்றும் யோகிதாவின் குடும்ப வாழ்க்கை 2-3 ஆண்டுகள் நன்றாக சென்றுகொண்டிருந்திருக்கிறது. பின்னர் இந்த தம்பதியருக்கு … Read more

டெல்லி போலீசார் நடத்திய என்கவுண்டரில் ஒருவர் பலி, 3 பேர் கைது

டெல்லியின் உஸ்மான்பூர் பகுதியில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் குற்றவாளி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனது கூட்டாளிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். உஸ்மான்பூரை ஒட்டிய வனப்பகுதியில் சமூக விரோத கும்பல் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அந்த இடத்தை சுற்றிவளைத்தனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டது. பதிலுக்கு போலீசார் சுட்டத்தில் ஆகாஷ் என்ற குற்றவாளி உயிரிழந்தார். மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மோதல் நடந்த இடத்திலிருந்து ஒரு கைத்துப்பாக்கி, 8 செல்போன்கள், 2 துப்பாக்கி … Read more

15 நாட்களில் 10 இடங்களில் நிலநடுக்கம்; கலக்கத்தில் கர்நாடகா பொதுமக்கள்..வீதிகளில் தஞ்சம்..!!

விஜயபுரா: கர்நாடக மாநிலம், அந்தமான் நிகோபர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.6 ஆக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்வடைந்ததையடுத்து மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 7.5க்கு மேல் பதிவாகினால் மட்டுமே பாதிப்பு அதிகளவில் இருக்கக்கூடும் என்றும் … Read more

இந்தியாவில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வலைதளங்கள் ஹேக்கிங்

நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சை அடுத்து இந்தியாவில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வலைதளங்களை இந்தோனேசியா, மலேசியா ஹேக்கர் குழுக்கள் ஹேக்கிங் செய்துள்ளது. இணைய தாக்குதல் நடத்திய டிராகன் போர்ஸ் மலேசியா, ஹேக்டிவிஸ்ட் இந்தோனேசியா ஆகிய ஹேக்கர் குழுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளுக்கும், இன்டர்போல் காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஹேக்கர் குழுக்கள் மீது லுக் அவுட் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அகமதாபாத் குற்றப்பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது. Source link

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

டெல்லி: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது என்று ஒன்றிய அமைச்சர்  நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிரிஷி என்ற வேளாண் பல்கலைகழகம் சார்பில் ஒன்றிய அமைச்சர்  நிதின் கட்கரிக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. விழாவில் பேசிய  கட்கரி, இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தீர்ந்துவிடும் என்றும், இதனால் நாட்டில் எரிபொருட்களுக்கு தடைவிதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மஹாராஷ்ட்ராவின் விதர்பா மாவட்டத்தில் பயோ எத்தனால் தயாரிக்கப்படுவதாகவும், … Read more

மகாராஷ்டிரா அமைச்சரவையில் இடம்பிடிக்கப் போகிறவர்கள் யார்? தீவிர ஆலோசனையில் ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை அமைக்கும் பணிகள் தீவிரமாக உள்ள சூழலில் டெல்லியில் பாஜக தலைவரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. மகாராஷ்டிர அரசியலில் நீடித்த நீண்ட காலத்திற்குப் பிறகு மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றனர். பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த போதிலும் முதலமைச்சர் பதவி ஏக்நாத் ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் விரைவில் மகாராஷ்டிரா அமைச்சரவை மாற்றம் … Read more