8 நாட்களில் 18 சம்பவங்கள்: ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு டிஜிசிஏ நோட்டீஸ்

புதுடெல்லி: கடந்த 8 நாட்களில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பல்வேறு விமானங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக தரையிறக்கப்பட்டன. இதனையடுத்து, டிஜிசிஏ எனப்படும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேற்று மட்டும் இரண்டு சம்பவங்கள்: டெல்லியிலிருந்து மும்பை வழியாக துபாய்க்கு நேற்று மதியம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்தில் இடதுபுற எரிபொருள் டேங்க்கில் எரிபொருள் வழக்கத்துக்கு மாறாக குறைவாக இருப்பதாக இன்டிகேட்டர் காட்டியது. இதையடுத்து பாகிஸ்தானின் கராச்சி விமான … Read more

18 நாட்களில் 8 சம்பவங்கள் – ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!

ஸ்பெஸ்ஜெட் விமான நிறுவனத்திற்கு, விமான போக்குவரத்து ஆணையரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தனியார் துறையைச் சேர்ந்த ஸ்பபைஸ்ஜெட் விமான நிறுவனம் விமான சேவையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2018 – 19, 2019 – 20 மற்றும் 2020 – 21 ஆம் ஆண்டுகளில், முறையே 316 கோடி ரூபாய்; 934 கோடி ரூபாய் மற்றும் 998 கோடி ரூபாய் நிகர இழப்பைச் சந்தித்துள்ளது. … Read more

கொசுக்களை கொண்டே நோய்பரவலை கட்டுப்படுத்தும் புதிய முறை அறிமுகம்

டெங்கு மற்றும் சிக்கன்குனியாவை கட்டுப்படுத்தும் பாக்டீரியாக்களை கொண்ட கொசுக்கள் மூலம், நோய்பரவலை கட்டுப்படுத்தும் ஒரு நவீன முறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கியுள்ளன. புதுசேரியில் கடந்த 4 ஆண்டுகால ஆராய்ச்சிக்கு பிறகு இந்த டெங்கு எதிர்ப்பு கொசுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆய்வகத்தில் உருவாக்கப்படும் பெண் கொசுக்கள் ஊள்ளுர் நீர்நிலைகளில் விடப்படும். அதனுடன் ஆண் கொசு இணையும் போது, டெங்கு மற்றும் சிக்கன்குனியாவை பரப்பாத கொசுக்கள் உருவாகும் என, ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியாளர்கள் … Read more

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை… வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தென்மெற்கு பருவமழையின் தாக்கம் மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 14 மாவட்டங்களில் கனமழையானது, கடந்த ஒருவாரமாக பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. அதனால் குடகு மாவட்டம், உடுப்பி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. குடகு, உடுப்பி உட்பட 3 மாவட்டங்கள் முழுவதுமாக … Read more

திருமலை தேவஸ்தான வரலாற்றில் முதல்முறை… – திருப்பதியில் ஒரேநாளில் ரூ. 6.19 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக, கடந்த 4-ம் தேதி பக்தர்கள் ரூ. 6.19 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளனர். உலகின் பணக்காரக் கடவுளாக அறியப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், உண்டியல் காணிக்கை மூலம் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு வருவாய் குறைந்தது. தற்போது வழக்கம்போல பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படுவதால், ஏராளமானோர் நேர்த்திக் கடன் செலுத்த திருமலைக்கு வந்த வண்ணம் … Read more

தையல்காரர் கொலை வழக்கில் ஐதராபாத்தில் ஒருவன் கைது: என்ஐஏ அதிரடி நடவடிக்கை

ஐதராபாத்: உதய்பூர் தையல்கார் கன்னையா லால் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவனை ஐதராபாத்தில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த ஜூன் 28ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கன்னையா  லால் என்பவர், அதே ஊரைச் சேர்ந்த ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோரால்  படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் இருவரும் தாங்கள் கன்னையா லாலை கொன்ற  விபரத்தை படம்பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டனர்.மேலும்  குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மற்றொரு வீடியோவை வெளியிட்டனர்; அதில்  அவர்கள் … Read more

”ரோஸ்டட் சிக்கன் வாங்கப் போய் நான் ரோஸ்ட் ஆனதுதான் மிச்சம்” – அப்பா மகனின் வைரல் சாட்டிங்!

ஆன்லைன் ஃபுட் டெலிவரி செய்யும் செயலிகளில் பல நேரங்களில் வித விதமான குளறுபடிகள் நடைபெறுவது வாடிக்கை. எப்போதும் உணவகங்கள், டெலிவரி ஊழியர்கள் தரப்பில் இருந்து நடக்கும் வேடிக்கையான, குளறுபடிகளான சம்பவங்களே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகும். மாறாக வாடிக்கையாளரின் தவறால் நிகழ்ந்த சம்பவம் தொடர்பான வாட்ஸ்அப் சாட்ஸ் தான் தற்போது நெட்டிசன்களிடையே வைரலாகியிருக்கிறது. ஜித்து என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் தனது பெற்றோருடனான வாட்ஸ்அப் சாட் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து, “ரோஸ்டட் சிக்கன் வாங்கி சாப்பிடலாம் என … Read more

முஸ்லிம் கதாபாத்திரங்களால் நாடகம் பாதியில் நிறுத்தம் – எழுத்தாளர்கள் கண்டனம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் சோரப் அருகேயுள்ள ஹனவட்டியில் இரு தினங்களுக்கு முன்பு வீரசைவ மந்திராவில் எழுத்தாளர் ஜெயந்த் கைகினியின் ‘ஃபிட்லர் ஆன் த ரூஃப்’ என்ற நாடகம் நிகழ்த்தப்பட்டது. ஜோசப் ஸ்டெய்னின் ‘ஃபிட்லர் ஆன் த ரூஃப்’ நாடகத்தை தழுவி உருவாக்கப்பட்ட கன்னட நாடகத்தில் முஸ்லிம் கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றிருந்தன. ரங்க பெலக்கு நாடக குழுவினர் மாலை 7.45 மணிக்கு நாடகத்தை தொடங்கிய போதே இந்துத்துவ அமைப்பை சேர்ந்த சிலர், “முஸ்லிம் கதாபாத்திரங்கள் நிறைந்த நாடகத்தை … Read more

பஞ்சாப்பில் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்..!

பஞ்சாப்பில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பஞ்சாப் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார் Source link

இபிஎஸ்-க்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் நடக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பு

டெல்லி: இபிஎஸ்-க்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் நடக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வரவிருந்த நிலையில் இபிஎஸ் மீதான வழக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.