நகரங்களை விட பிற பகுதிகளில் அதிகரிக்கும் ஆன்லைன் மோகம்! ‘மெட்டா’ ஆய்வு வெளியிடும் அதிர்ச்சி!

Online Game Addiction In India : இந்தியாவில் 40% க்கும் அதிகமாக ஆன்லைன் கேம் விளையாடுபவர்கள் மெட்ரோ அல்லாத பகுதிகளை சேர்ந்தவர்கள் தான்… 

“இது வரலாற்று சிறப்புமிக்க நாள்” – அமித் ஷா @ ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அறிக்கை

புதுடெல்லி: “ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த உயர்மட்டக் குழுவின் அறிக்கை குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட இந்த நாள், நமது நாட்டின் ஜனநாயக அமைப்புக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நமது நாட்டின் ஜனநாயக அமைப்புக்கு இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ராம்நாத் கோவிந்த் தலைமையில் மோடி அரசால் அமைக்கப்பட்ட … Read more

தேர்தலில் மோதும் பிரபலங்கள்… பவன் கல்யான் vs ராம் கோபால் வர்மா – ஆந்திராவில் பரபரப்பு

Ram Gopal Varma: ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் நிலையில், அதில் பிதாபுரம் தொகுதியில் பவன் கல்யாணை எதிர்த்து ராம் கோபால் வர்மா போட்டியிடுகிறார்.

“என்னால் இயன்றதைச் செய்வேன்” – மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற சுதா மூர்த்தி

புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக பிரபல நன்கொடையாளரும் எழுத்தாளருமான சுதா மூர்த்தி இன்று பதவியேற்றுக்கொண்டார். பிரபல நன்கொடையாளரும், எழுத்தாளரும், இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தியை, மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சமீபத்தில் நியமித்தார். இதையடுத்து, சுதா மூர்த்தி நாடாளுமன்றத்தில் இன்று பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி … Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல்: '400 இடங்கள் இலக்கு' என்ற முழக்கத்தை பாஜக கையில் எடுக்க காரணம் என்ன?

BJP 400 Seat Target: ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும் என்ற முழக்கத்தை தொடர்ந்து பாஜக இலக்காகக் கொண்டிருக்கிறது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கம்

புதுடெல்லி: மத்திய அரசின் விவசாய விரோதக் கொள்கைளை எதிர்ப்பதாக கூறி, தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடந்த ‘கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்து’ நிகழ்வில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். விவசாய அமைப்புகள் இன்று டெல்லியில் கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று டெல்லியில் கூடினர். கடந்த 2020-21-ல் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் … Read more

இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக சுக்பீர் சந்த, ஞானேஷ் குமார் தேர்வு

Sukhbir Sandhu & Gyanesh Kumar: விரைவில் மக்களவைத் தேர்தல் 2024 அறிவிக்கப்படவுள்ள நிலையில், புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கை | குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது ராம்நாத் கோவிந்த் குழு

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இன்று (வியாழக்கிழமை) வழங்கியது. நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதிஅமைக்கப்பட்ட இக் குழுவில் மத்திய உள்துறை … Read more

'மக்களுக்கு புரிகிறது… எதிர்க்கட்சிகளுக்குதான் விளங்கவில்லை': குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி மனம் திறந்த அமித் ஷா

Home Minister Amit Shah on CAA:குடியுரிமை திருத்தச் சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ -க்கு அளித்த பேட்டியில் அவர், இதில் பாஜக தலைமையிலான அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றார். 

இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதற்கான தொலைநோக்கு திட்டம் பிரதமர் மோடியிடம் இருக்கிறது: அமித் ஷா

புதுடெல்லி: இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தொலைநோக்குத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 10 ஆண்டு கால செயல்பாடுகள் ஏ கிரேடு தரம் கொண்டவை. அதோடு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம் அவரிடம் இருக்கிறது. வரும் 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு ஏற்ற திட்டத்தை பிரதமர் கொண்டிருக்கிறார். அடுத்த … Read more