ஆஷஸ் 3வது டெஸ்ட்: பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து…!

லீட்ஸ், கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை ( 6-ந் தேதி) தொடங்குகிறது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய … Read more

இந்திய அணி மிஸ் செய்யும் இந்த 3 வீரர்கள்… கோப்பையும் கைவிட்டு போக அதிக வாய்ப்பு!

India vs West Indies 2023: இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜூலை 12ம் தேதி தொடங்குகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பூங்கா மைதானத்தில் நடைபெறும். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இந்த மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் மூன்று வீரர்கள் கடுமையாக மிஸ் செய்வார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தொடக்க ஆட்டக்காரர் … Read more

ஆஷஸ் டெஸ்ட் ஏற்படுத்தும் அதிரடி மாற்றங்கள்! ஐசிசி ஆடவர் தரவரிசையில் மாற்றம்

ஐசிசி தர வரிசை பட்டியலில் கிரிக்கெட்டர் கேன் வில்லியம்சன் நம்பர் இடத்தை பிடித்துள்ளார், ஸ்டீவ் ஸ்மித் 2வது இடத்திற்கு உயர்ந்தார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இங்கிலாந்தில் பேட்டிங் செய்து ரன் குவித்து வருகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் சதம் அடித்த பிறகு, கடந்த வாரம் லார்ட்ஸில் நடந்த 2வது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஸ்மித் தனது 32வது டெஸ்ட் சதத்தை அடித்தார். ஸ்மித்தின் ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ … Read more

அவர் அமைதியானவர் இல்லை! தோனியின் மறுபக்கத்தை அம்பலப்படுத்திய முன்னாள் வீரர்!

தோனியின் தலைமையின் கீழ் விளையாடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, களத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனின் நடத்தை குறித்து ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளார். பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, தோனியை டிவியில் பார்க்கும் அளவுக்கு அமைதியாக இல்லை என்றும், போட்டிகளின் போது அடிக்கடி தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவார் இஷாந்த் என்றும் ஷர்மா கூறினார். அவர் விளையாடும் நாட்களில் அவரது நல்ல குணத்திற்காக அறியப்பட்ட எம்.எஸ். தோனி ஒரு மரியாதைக்குரிய கேப்டன் மற்றும் திறமையான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன். … Read more

டிஎன்பிஎல்: மதுரை அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் பந்துவீச்சு தேர்வு

நெல்லை, டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நாளையுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்து விட்டன. பிளே-ஆப் சுற்றில் கால்பதிக்கும் 4-வது அணி எது? என்பது இன்று தெரிந்து விடும். இந்த ஒரு இடத்திற்கு நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (6 புள்ளி), முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் (6 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (4 புள்ளி) இடையே … Read more

தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப்; 7-வது நாள் லீக் சுற்று தமிழக அணி தோல்வி…!!

ஒடிசா, தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 28 அணிகள் இடம் பெற்றுள்ளன.அவை 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.இந்த தொடருக்கான லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.நேற்று 7-வது நாள் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் மராட்டியம் மற்றும் டெல்லி அணிகள் மோதின.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மராட்டிய அணி 6-2 என்ற கோல் கணக்கில் டெல்லி … Read more

ஆஷஸ் தொடர்: காயம் காரணமாக நட்சத்திர பேட்ஸ்மேன் விலகல் – இங்கிலாந்துக்கு பின்னடைவு…!

லண்டன், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ளன. அந்த 2 போட்டியில்லும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னைலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 6ம் தேதி தொடங்க உள்ளது. மீதமுள்ள டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. அதில் காயமடைந்த நாதன் லயன் மட்டும் இடம் பெறவில்லை. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டிக்கான … Read more

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரானார் அஜித் அகர்கர்

Zee News நடத்திய ஸ்டிங் ஆபரேஷனைத் தொடர்ந்து தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா ராஜினாமா செய்தார். இதனையடுத்து , கடந்த பிப்ரவரி முதல் அந்த பதவி காலியாக உள்ளது. சிவசுந்தர் தாஸ் தற்போது இடைக்கால பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார். அகர்கர் விண்ணப்பம் ஆண்கள் தேர்வுக் குழுவில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. மேலும், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 30) இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடைசி தேதி … Read more

உலகக்கோப்பைக்கு தகுதி பெறுமா ஜிம்பாப்வே..? – 235 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த ஸ்காட்லாந்து…!

புலவாயே, இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்பேயில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மீதமுள்ள 1 இடத்துக்கு ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதையடுத்து இன்று நடைபெற்று வரும் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் … Read more

தேசிய அணிக்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்த 3 வங்கதேச வீரர்களுக்கு இழப்பீடு…!

டாக்கா, ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரை விட தேசிய கிரிக்கெட் அணிக்கு முக்கியத்துவம் கொடுத்த வங்கதேச அணியின் 3 சீனியர் வீரர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.53,36,272 வழங்கப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல்ஹசன், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். ஆல்ரவுண்டரான அவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். எனினும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரில் … Read more