“ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட்டு இருந்தால்…” – இபிஎஸ் ஆதங்கப் பேச்சு @ சிவகாசி
சிவகாசி: “தமிழக ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட்டிருந்தால் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் வந்திருக்கும்” என சிவகாசியில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆதங்கத்துடன் பேசினார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாவாடி தோப்பு பகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பிரச்சார பொதுக் கூட்டம் மாலை நடைபெற்றது. இதில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசுகையில், “விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது … Read more