“ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட்டு இருந்தால்…” – இபிஎஸ் ஆதங்கப் பேச்சு @ சிவகாசி

சிவகாசி: “தமிழக ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட்டிருந்தால் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் வந்திருக்கும்” என சிவகாசியில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆதங்கத்துடன் பேசினார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாவாடி தோப்பு பகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பிரச்சார பொதுக் கூட்டம் மாலை நடைபெற்றது. இதில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசுகையில், “விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது … Read more

சின்னம் ஒரு பிரச்சனையே இல்லீங்க.. இது டிஜிட்டல் காலம்.. மதிமுக துரை வைகோ கூல்

Trichy Lok Sabha Constituency: பம்பரம் சின்னம் கிடைக்காத நிலையில், வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என்று மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

“தங்கத் தமிழ்ச்செல்வன் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு சின்னத்தில் நிற்பதால் திமுகவினருக்கே குழப்பம்” – ஆர்.பி.உதயகுமார்

மதுரை: ”தங்கத் தமிழ்ச்செல்வன் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு சின்னத்தில் நிற்பதால் தேனி தொகுதியில் பொதுமக்கள் மட்டுமில்லாது, திமுக தொண்டர்களே குழப்பமாய் இருந்து வருகிறார்கள்” என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் வி.டி.நாராயணசாமியை ஆதரித்து மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் உள்ள அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குமாரம், கல்லணை, அலங்காநல்லூர், வலசை, மேட்டுப்பட்டி, பெரியஊர்சேரி, தேவசேரி, சேந்தமங்கலம், வடுகபட்டி, அய்யங்கோட்டை, பாலமேடு, வலையபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சட்டப்பேரவை … Read more

டிடிவி தினகரன் மீது தேனியில் வழக்குப்பதிவு: போலீசார் நடவடிக்கை, காரணம் என்ன?

Lok Sabha Elections: ஆட்சியர் அலுவலக நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டதால் அமமுகவினருக்கும் போலீசாருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடையை மீறி  ஆட்சியர் அலுவலகத்திற்குள் டிடிவி தினகரனின் பிரசார வேனில் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

குத்தகை வீடுகளை அடமானம் வைத்து மோசடி: டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு – முழு விவரம்

சென்னை: குத்தகைக்கு எடுக்கும் வீடுகளை முறைகேடாக அடமானம் வைத்து மோசடி செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது வீட்டை குத்தகைக்கு எடுத்த ராமலிங்கம், தனக்கு தெரியாமல் அந்த வீட்டை அடமானம் வைத்து மோசடி செய்ததாக சென்னை முகப்பேரைச் சேர்ந்த கனகராஜ் எனபவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராமலிங்கத்துக்கு கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், ஜாமீனை … Read more

ரூ. 1000 சர்ச்சை வீடியோ! “தோல்வி பயத்தில் இப்படியா..” கதிர் ஆனந்த் அதிரடி பதிவு!

Vellore Kathir Anand: திமுக வேலூர் தொகுதி நட்சத்திர வேட்பாளரான கதிர் ஆனந்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பாஜக வீடியோ ஒன்றை பரப்பி விட்டதாக கதிர் ஆனந்த் தனது இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.    

மீண்டும் வாதிட அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத் துறை வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய மனு மீது இன்று (மார்ச் 28) தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரி … Read more

தமிழகத்தில் அதீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் – மன்சூர் அலிகான்!

விவசாயி சின்னம் எனக்கும் வழங்கப்பட்டது, மனசாட்சி இடம் கொடுக்காததால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என வேலூரில் மன்சூர் அலிகான் பேட்டி அளித்துள்ளார்.  

புதுச்சேரியில் 27 வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு: 7 பேரின் மனுக்கள் நிராகரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உட்பட 27 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. முக்கியக் கட்சிகளின் தரப்பில் தாக்கலான 3 மாற்று வேட்பாளர்கள், 4 சுயேட்சைகள் உட்பட 7 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தமிழகம், புதுச்சேரியில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் நேற்று முடிவடைந்தது. ஒட்டுமொத்தமாக புதுவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட … Read more

நடிகர் விஜயுடன் நாங்கள் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் – எம்பி ரவீந்திரநாத்

தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயார் என தேனி எம்பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.