தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையால் பணத்தை இழக்கும் ஓசூர் தொழிலாளர்கள்!
ஓசூர்: ஓசூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையால், தொழிலாளர்கள் பலரும் பணத்தை இழந்து வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிற மாநில லாட்டரி சீட்டு விற்பனை அதிகரித்துள்ளது. இதில், குறிப்பாக ஓசூரில் தொழிலாளர்களை குறிவைத்து ஒரு எண் முதல் 4 இலக்கு எண் கொண்ட லாட்டரி சீட்டுகள் ரூ.25 முதல் ரூ.200 வரையில் விற்பனை செய்யப்பட்டுகிறது. இந்த லாரிட்டரிகள் பேருந்து … Read more