கோவையில் பிரதமர் மோடி பிரம்மாண்ட வாகனப் பேரணி – முழு விவரம்
கோவை: கோவையில், சாய்பாபா கோயிலில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை இன்று (மார்ச் 18) பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பிரம்மாண்ட வாகனப் பேரணி நடந்தது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்குச் சென்று சூறாவாளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தச் சூழலில், கோவையில் பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடத்த பாஜகவினரால் முடிவு செய்யப்பட்டது. … Read more