’சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ – முதல்வர் ஸ்டாலினுக்கு கி.வீரமணி புகழாரம்

சென்னை: ஆறே நாட்களில் புயல் வேகத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு ஒரு புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்ட நடவடிக்கைகளை நேரலையில் கண்டு எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தோம். சமூகநீதி, பெண்ணுரிமை, ஒடுக்கப்பட்டோரின் கல்வி உரிமை, மாநில உரிமை, மக்களாட்சி உரிமை போன்ற பல … Read more

தீவிரமடைந்தது ஹிஜாப் விவகாரம்; கர்நாடகாவில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Karnataka hijab controversy: Govt orders closure of educational institutions for 3 days: கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தீவிரமடைந்து வருவதால், மூன்று நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்தநிலையில், உடுப்பியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு கல்லூரியில் செவ்வாய்கிழமை காவி தாவணி அணிந்த மாணவர்களும், ஹிஜாப் அணிந்த மாணவர்களும் மோதிக்கொண்டதால் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு … Read more

தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்-அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை … Read more

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களில் மது விற்க தடை – தமிழக அரசு <!– உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களில் மது விற்க தடை – … –>

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள இடங்களில் மதுபானங்களை விற்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், வாக்குப்பதிவு நடைபெற உள்ள இடங்களில் பிப்ரவரி 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான வரும் 22ஆம் தேதியன்று வாக்கு எண்ணும் பகுதியிலும் மதுபானம் விற்க தடை விதிக்கப்படுவதாக … Read more

கூர்மையான கற்கோடரிகள் – திருப்பத்தூரில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கருவிகள் கண்டெடுப்பு

திருப்பத்தூர்: திருப்பத்துார் அருகே 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் மோகன்காந்தி, ஆசிரியர் அருணாசலம் அடங்கிய ஆய்வுக்குழுவினர் பல்வேறு இடங்களில் வரலாற்றுத் தடயங்கள் குறித்த கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில், பழங்கற்காலக் கருவிகள், கற்கோடரிகள், நடுகற்கள் உள்ளிட்ட பலவற்றைக் கண்டறிந்து அதை ஆவணப்படுத்தியும் வருகின்றனர். அந்த வகையில், திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் சமீபத்தில் நடத்திய கள ஆய்வில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கருவிகளை … Read more

டேட்டா இல்லாத அரசு; மத்திய அரசை விமர்சிக்கும் ப.சிதம்பரம்

NDA is ‘No Data Available’ govt: P Chidambaram: கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் இறப்புகள் அல்லது “துக்டே-துக்டே” கும்பலைச் சேர்ந்தவர்கள் பற்றிய தரவுகளை வழங்காததற்காக மத்திய அரசை விமர்சிக்கும் வகையில், காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி ப.சிதம்பரம் செவ்வாயன்று NDA என்பது “டேட்டா கிடைக்கவில்லை” என்று அர்த்தம் என கூறினார். (NDA – No Data Available) “நான் ‘துக்டே-துக்டே’ கும்பலைச் சேர்ந்தவன், அதாவது ‘இடையூறு’ என்று அவர் கூறினார். … Read more

பறக்கும் படையால் ரூ.4.90 கோடி பறிமுதல்.!

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையால் ரூ. 4.90 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதற்கு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன எனவும், மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம், … Read more

குடும்ப கடனை அடைப்பதில் தகராறு : தந்தையை கொலை செய்த தாய், மகன் <!– குடும்ப கடனை அடைப்பதில் தகராறு : தந்தையை கொலை செய்த தாய்,… –>

கோவையில் குடும்ப கடனை யார் அடைப்பது என்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியும் மகனும் சேர்ந்து தாக்கியதில் கணவர் உயிரிழந்ததால் இருவரும் கைது செய்யப்பட்டனர். கீரணத்தம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி குடும்பத்தாருக்கு 8 லட்சம் ரூபாய் கடன் உள்ளதாக கூறப்படுகிறது. குடி பழக்கம் கொண்ட பழனிசாமி பலரிடம் கடன் வாங்கி மது குடித்து வந்ததாக கூறப்படும் நிலையில்,கடந்த 3 மாதங்களாக கடனை திருப்பி செலுத்துவது தொடர்பாக பழனிசாமிக்கும், அவரது மனைவி ஜானகி, மகன் சுபாஷ் இடையே … Read more

கும்பகோணத்தின் ஆறு சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது மாசிமக விழா

கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள 6 சிவாலயங்களில் மாசிமக திருவிழா இன்று காலை (8-ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில் மாசிமக பெருந்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயில்களில் விழா பந்தல் அமைக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அனைத்து சுவாமி – அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக … Read more

ஆஸ்கார் பரிந்துரை பட்டியல் ரிலீஸ்: ஜெய் பீம் ஏமாற்றம்

Surya’s Jai Bhim movie not in Oscar final list: ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் இடம் பெறவில்லை. சூர்யா நடிப்பில் வெளியான ’ஜெய் பீம்’ கடந்த ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தியா மட்டுமல்லாது உலக சினிமா ரசிகர்களையும் ஈர்த்தது. இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். படத்தில் மணிகண்டன், பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். உண்மைச் சம்பவத்தை … Read more