நீலகிரி: வேட்புமனு தாக்கலுக்கு லேட்டாக வந்த எல்.முருகன்! பாஜக போராட்டம், காவல்துறை தடியடி

நீலகிரி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய லேட்டாக எல்.முருகன் வந்ததால் அதிமுக – பாஜக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக தடியடி நடத்தி காவல்துறை கூட்டத்தை கலைத்தது.

நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்; விளவங்கோடு தொகுதியில் தாரகை போட்டி

சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருநெல்வேலி தொகுதியில் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், விளவங்கோடு இடைத்தேர்தலில் தாரகை கட்பர்ட் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஒரு தொகுதிக்கு 3 பேர் என 9 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கான உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் செல்வப்பெருந்தகை கடந்த மார்ச் 20-ம் தேதி டெல்லி சென்றார். நீண்ட இழுபறிக்கு பிறகு ஒருவழியாக தமிழக … Read more

அமைச்சர் சேகர்பாபு, அதிமுகவின் ஜெயக்குமார் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்! பரபரப்பு பின்னணி

வட சென்னை தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் சேகர்பாபு, அதிமுகவின் ஜெயக்குமார் ஆகியோர் நேருக்கு நேராக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி தொகுதிக்கு தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடுவோம்: கிருஷ்ணசாமி

ராஜபாளையம்: “தேர்தலுக்கு தேர்தல் உறுதியற்ற வாக்குறுதிகளை அளித்து ஓட்டுக்களை பெற்று விடலாம் என திமுக நினைக்கிறது” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் தென்காசி மக்களவைத் தொகுதி புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. தென்காசியில் அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். மதுரையில் இருந்து இன்று கார் மூலம் தென்காசி சென்றார். அவருக்கு ஶ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மக்களவைத் தேர்தலில் … Read more

விருதுநகர்: ஒரே நாளில் காங்கிரஸ், தேமுதிக, பாஜக வேட்பாளர்கள் மனு தாக்கல் – பரஸ்பரம் நலம் விசாரித்த சுவாரஸ்யம்

விருதுநகர்: மக்களவைத் தேர்தல் களம் களைகட்டியுள்ள சூழலில் இன்று (மார்ச் 25) தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக வேட்புமனுத் தாக்கலில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் இன்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் தொடர்ச்சியாக வேட்புமனு தாக்கல் செய்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவுசிக் வேட்புமனு தாக்கலுக்காகக் … Read more

பேராசிரியர் பணி தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டணம் உயர்வு: அன்புமணி கண்டனம்

சென்னை: தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான “தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வு” எழுதுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தை 66% உயர்த்தி அத்தேர்வை நடத்தும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டிருப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான “தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வு” எழுதுவதற்கான … Read more

குடும்ப கட்சிகள் செய்த சதியால் பிரதமர் பதவியை இழந்தார் மூப்பனார்: அண்ணாமலை குற்றச்சாட்டு

Lok Sabha Elections: தமிழகத்தில் நேர்மையான கட்சி என்றால் அது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தான். மூப்பனார் நாட்டின் பிரதமராகும் வாய்ப்பை குடும்ப கட்சிகள் செய்த சதியால் இழந்து விட்டார்: அண்ணாமலை

“ஓட்டுக்கு பணம் இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியது தமிழகம்” – கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நேர்காணல்

52 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருந்து வருபவரும், தேர்தல்களில் வேட்பாளராகவும், வேட்பாளர் முகவராகவும் களப்பணியாற்றிய வருமான அரசியலாளர், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ‘இந்து தமிழ் திசை’-க்கு அளித்த பிரத்யேக நேர்காணல்: திருநெல்வேலி மாவட்டத்தில் குருஞ்சாங்குளம்தான் எங்கள் கிராமம். காங்கிரஸ் பாரம்பரியத்தை கொண்ட குடும்பத்தில் பிறந்த நான், 1957-ல் இந்தியாவின் 2-வது பொதுத்தேர்தலில் இருந்து தேர்தலை பார்த்து வருகிறேன். அப்போது முதல் 1977-ம் ஆண்டு வரை நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு, 1991, 1996-ல் … Read more

ஈரோடு எம்பி கணேசமூர்த்தி விஷம் அருந்த இது தான் காரணமா? அதிர்ச்சி தகவல்!

பாராளுமன்ற தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சோகத்தில் இருந்ததால் ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி விஷம் அருந்தி உள்ளார் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார்.  

“செத்தாலும் சொந்த சின்னத்தில்தான் போட்டி” – துரை வைகோ ஆவேசம்

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, “நீங்கள் முருகனைப்போல உலகத்தை சுற்றாமல், விநாயகரைப்போல, அமைச்சர் நேருவை சுற்றிவந்தால் போதும். பொருளாதாரத்துக்கு என்றாலும், ஓட்டுக்கு என்றாலும் அவரை மட்டும் சுற்றிவந்தால் போதும்” என்றார். திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி பேசும்போது, “நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்” என்றார். அமைச்சர் அன்பில் மகேஸ் … Read more