52 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருந்து வருபவரும், தேர்தல்களில் வேட்பாளராகவும், வேட்பாளர் முகவராகவும் களப்பணியாற்றிய வருமான அரசியலாளர், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ‘இந்து தமிழ் திசை’-க்கு அளித்த பிரத்யேக நேர்காணல்: திருநெல்வேலி மாவட்டத்தில் குருஞ்சாங்குளம்தான் எங்கள் கிராமம். காங்கிரஸ் பாரம்பரியத்தை கொண்ட குடும்பத்தில் பிறந்த நான், 1957-ல் இந்தியாவின் 2-வது பொதுத்தேர்தலில் இருந்து தேர்தலை பார்த்து வருகிறேன். அப்போது முதல் 1977-ம் ஆண்டு வரை நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு, 1991, 1996-ல் … Read more