இலங்கை நிலை தான் பாகிஸ்தானுக்கும்.. – நிதி அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!

பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லையென்றால் இலங்கையை போன்ற நிலை பாகிஸ்தானுக்கு ஏற்படும் என, அந்நாட்டு நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானில், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு அடுத்து பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, அந்நாட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையே நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியிடம் கடன் வாங்க பாகிஸ்தான் அரசு … Read more

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் காட்டுத்தீ – 5 ஆயிரம் ஏக்கர் எரிந்து நாசம்

வாஷிங்டன், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பிளாக்ஸாடாஃப் பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் கடந்த வார இறுதியில் பற்றிய காட்டுத்தீ, தொடர்ந்து எரிந்து வருகிறது. மேலும் பலத்த காற்று காரணமாக இந்த தீ வேகமாக பரவி வருகிறது. அங்கு நெருப்பு பரவி வரும் பகுதிகளில் இருந்து இதுவரை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை 5 ஆயிரம் ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடைக்காலத்தில் ஏற்படும் கடுமையான வெப்பம் காரணமாக இந்த தீ … Read more

‘உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி?’ கட்டுரையை எழுதிய எழுத்தாளருக்கு கணவரை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை

ஒரேகான்: ‘உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி?’ (how to murder your husband) என்ற கட்டுரையை எழுதிய நாவலாசிரியான நான்சி என்பவருக்கு, கணவரை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நாவலாசிரியர் நான்சி கிராம்ப்டனின் கணவர் டேனியல் புரோபி சமையல் கலை நிபுணராகவும், ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நான்சியும், டேனியல் புரோபியும் நிதி நெருக்கடியில் தவித்து வந்துள்ளனர். கடன் பிரச்சினையிலும் சிக்கினர். இந்த நிலையில் கணவர் டேனியல் புரோபி பெயரில் … Read more

சிவிரோடொனெட்ஸ்க் நகருக்கு செல்லக் கூடிய அனைத்து பாலங்களையும் தகர்த்த ரஷ்ய ராணுவம்

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள சிவிரோடொனெட்ஸ்க் நகருக்கு செல்லக் கூடிய அனைத்து பாலங்களையும் ரஷ்ய ராணுவம் தகர்த்துவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய லுஹான்ஸ்க் ஆளுநர் செர்ஹி ஹைடாய், பாலங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டதால் சிவிரோடொனெட்ஸ்க்கில் வசிக்கும் மக்களுக்கு பொருட்களை வழங்குவதும் அங்கிருந்து மக்களை வெளியேற்றுவதும் சாத்தியமற்றது என்று தெரிவித்தார். மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார். ரஷ்ய எல்லையை ஒட்டியிருக்கும் டான்பாஸ் பிராந்தியத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர Severodonetsk … Read more

உக்ரைன்: குண்டுவீச்சால் சேதமடைந்த கட்டிட பின்னணியில் புகைப்படம் எடுத்த மாணவ மாணவிகள்

கீவ், உக்ரைனில் போரால் பொதுமக்கள் பலர் வீடுகளை, உறவினர்களை இழந்து நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மனவருத்தத்தில் ஆழ்ந்து உள்ளனர். மாணவர்களின் கல்வி, வருங்காலம் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், குண்டுவீச்சால் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளில் ஒரு குழுவாக நின்று மாணவ மாணவியர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது. உக்ரைனில் ஒரு சில மாணவ மாணவியர் குழுவாக சேர்ந்து புகைப்படங்களை எடுத்து கொள்ள விரும்பியுள்ளனர். இதற்காக போரால் உருக்குலைந்து போயுள்ள உக்ரைனில் … Read more

உக்ரைனில் சேதமடைந்த கட்டிடங்களுக்கு மத்தியில் படிப்பு முடித்த பள்ளி மாணவர்களின் போர் நினைவு ஆல்பம்..

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நீடித்துவரும் நிலையில், குண்டுவீச்சில் உருக்குலைந்த கட்டிடத்திற்கு மத்தியில் இருந்து உக்ரைன் மாணவர்கள் தங்களது போட்டோக்களை எடுத்து வெளியிட்டுள்ளனர். போரின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை இந்த போட்டோக்கள் எடுத்துக்காட்டுகின்றன. உக்ரைன் போரின் நினைவாக எடுக்கப்பட்டுள்ள இந்த முக்கிய போட்டோக்களை நாளைய சந்ததியினரிடம் காண்பிக்கும் நோக்கத்துடன் இந்த போட்டோக்களை அங்கு படிப்பு முடித்த மாணவர்கள் வெளியிட்டுள்ளனர்.  Source link

இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு

லண்டன், கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில் குரங்கு அம்மை நோயும் பாதிப்பு பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்தநிலையில், இங்கிலாந்தில் … Read more

சூடானில் இனக்குழுக்களிடையே மோதல்: 100 பேர் பலி – ஐ.நா. தகவல்

கார்தும்: சூடானில் இரண்டு இனக்குழுக்களிடையே நடந்த மோதலில் 100-க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய நாடு. வடக்கில் எகிப்தும், கிழக்கில் எரித்திரியாவும் அமைந்திருக்கும் சூடானில் பெரும்பாலான மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர். சூடான் நாட்டின் பிரதமராக இருந்த அப்தல்லா ஹாம்டாக் அரசுக்கு எதிராக ராணுவத்தில் ஒரு பிரிவினர் செயல்படத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு … Read more

நியூயார்க்கில் உணவு டெலிவரி செய்யும் நாய்.. உணவுப்பொட்டலத்தை வாயில் கவ்வியப்படி கம்பீர நடை

ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தால் வீடு தேடி டெலிவரி செய்யும் சேவை தற்போது எங்கும் பரவி வருகிறது. ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நாய் ஒன்று உணவு டெலிவரி செய்வது போல் பார்சலுடன் செல்லும் காட்சி படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாயை பலர் கடந்து சென்றாலும் அவர்களை அது  பொருட்படுத்தவில்லை. நியூயார்க்கில் புதிய டெலிவரி சர்வீஸ் என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை இணையதளங்களில் ஏராளமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர். Source link

“கணவரை கொலை செய்வது எப்படி ?” சம்பவம் செய்துவிட்டு கட்டுரை எழுதிய பெண் எழுத்தாளர்.. 2 ஆண்டுகளுக்குப் பின் போலீசில் சிக்கிய ஸ்டோரி..!

“கணவரை கொலை செய்வது எப்படி ?” என்ற கட்டுரையின் மூலம் பிரபலமான அமெரிக்க பெண் எழுத்தாளருக்கு, தனது கணவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல குறு நாவல்களை எழுதியுள்ள நான்சி கிராம்ப்டனின் கணவரும், சமையல் கலை நிபுனருமான டானியல் கிரெய்க், கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் சமையல் வகுப்புகள் நடத்தி வந்த நிறுவனத்தில் சுட்டு கொலை செய்யப்பட்டார். அவரது பெயரில் இருந்த 9 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணமும், இரண்டேகால் கோடி … Read more