எரிபொருள் பற்றாக்குறைஇலங்கையில் வெள்ளி லீவு| Dinamalar

கொழும்பு:இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நேற்று அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. பெட்ரோல், டீசல் வாங்க, மக்கள் இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு எரிபொருள் விநியோகிக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நிலுவை உள்ளது. அதனால் எண்ணெய் நிறுவனங்கள் இலங்கைக்கு பெட்ரோல், … Read more

வடகொரியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு.. மக்கள் குடல் தொற்று நோயால் பாதிப்பு..!

வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தொழிற்சாலைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் பியாங்யாங்கில் உள்ள அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கவச உடை அணிந்து ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து, ஊழியர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டனர். வடகொரியாவில் சுமார் 4.5 மில்லியனுக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் கடந்த ஒரு வாரமாக ஏராளமானோர் குடல் தொற்று நோயால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

ஜார்ஜியாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கண்ணாடிப்பாலம்.. பாலத்தின் நடுவே டைமண்ட் வடிவில் கட்டப்பட்டுள்ள உணவகம்..!

ஜார்ஜியாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கண்ணாடிப்பாலம் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. டேஷ்பாஷ் பள்ளத்தாக்கிற்கு நடுவே தரையில் இருந்து 200 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடிப்பாலம் 240 மீட்டர் நீளமுடையது. பாலத்தின் நடுவே டைமண்ட் வடிவில் அமைக்கப்பட்டுள்ள தொங்கும் உணவகத்திற்கு சென்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் உணவருந்தி மகிழ்ந்து வருகின்றனர். Source link

வாரத்திற்கு 50 லட்சம் கொசுக்களை உற்பத்தி செய்யும் சிங்கப்பூர் அரசு!

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு டெங்கு, மலேரியா போன்ற நோய்  பெருமளவில் பரவி லட்சக்கணக்கான மக்களை பாதித்தது. அந்த நோய்களின் தாக்கம் மக்களிடையே கதவுகளையும், ஜென்னல்களையும் எப்போதும் மூடிவைக்கும் ஒரு பழக்க வழக்கத்திற்கு தள்ளியது.  இருப்பினும் இப்போதும் ஒரு சில இடங்களில் மலேரியா, டெங்கு காய்ச்சல்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த இரண்டு நோய்களையும் பரப்பும் முக்கிய நோய் கடத்தியாக கொசு உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு சந்தையில் இறக்கப்பட்ட கொசு வத்தி, எலக்ரிக் கொசு மருந்து … Read more

ஆணிகளால் ஓவியங்களை உருவாக்கும் நைஜீரிய இளைஞர்.. 700 டாலருக்கு மேல் விலைபோகும் வித்தியாச படைப்புகள்..!

நைஜீரியாவை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் இரும்பு ஆணிகளை கொண்டு அற்புத ஓவியங்களை உருவாக்கி வருகிறார். அண்மையில் இவர் நைஜீரியாவின் புகழ்பெற்ற காமெடி நடிகரின் ஓவியத்தை மொத்தம் 55 ஆயிரம் ஆணிகளை கொண்டு உருவாக்கியுள்ளார். இவரது ஓவியங்கள் 700 டாலருக்கு மேல் அதன் வடிவம் மற்றும் அளவை வைத்து விலைப்போகின்றன. ஒரு ஆணி ஓவியத்தை உருவாக்க 3 மாதங்கள் வரை ஆகும் என்று அந்த இளைஞர் கூறுகிறார். Source link

ஒருநாள் போட்டியில் 498 ரன் விளாசல்| Dinamalar

ஆம்ஸ்டெல்வீன்: நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 498 ரன் குவித்த இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை படைத்தது.நெதர்லாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆம்ஸ்டெல்வீனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற நெதர்லாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (1) ஏமாற்றினார். பின் இணைந்த பில் சால்ட், டேவிட் மலான் ஜோடி நெதர்லாந்து பந்துவீச்சை வெளுத்துவாங்கியது. இவர்கள் இருவரும் சதம் கடந்தனர். … Read more

ரஷியாவில் இருந்து வெளியேற 15 ஆயிரம் கோடீஸ்வரர்கள் முயற்சி; இங்கிலாந்து அமைச்சகம்

லண்டன், உக்ரைனுக்கு எதிரான ரஷிய படைகளின் தீவிர போரானது 100 நாட்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. ரஷிய படை வீரர்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். இரு நாட்டின் வீரர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து உள்ளனர். இந்த போரில் ரஷியாவை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட சில நாடுகள் ஆயுத உதவிகளையும், நிதி உதவியையும் வழங்கி வருகின்றன. போரை நிறுத்தும் முயற்சியின் … Read more

வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் தாய்லாந்து..!

கொரோனா பரவல் குறைந்து வருவதால், தாய்லாந்தில் வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் செல்ல விரும்பும் நாடான தாய்லாந்திற்கு செல்ல, வெளிநாட்டு பயணிகள் பாஸ் பெற்று முன்பதிவு செய்ய வேண்டுமென்ற கட்டுப்பாடு அமலில் இருந்தது. அந்த நடைமுறை வரும் ஜூலை 1ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.  Source link

ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரிட்டன் உள்துறை ஒப்புதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன், விக்கிலீக்ஸ்’ ஜூலியன் அசாஞ்சேவை, – அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு பிரி்ட்டன் உள்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே, 51, ‘விக்கிலீக்ஸ்’ என்ற இணையதள பத்திரிகை வாயிலாக பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டார்.குறிப்பாக, அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மீது அமெரிக்காவில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிரிட்டன் தலைநகர் லண்டனில், அசாஞ்சே கைது … Read more

எலான் மஸ்கின் டுவிட்டர் நடவடிக்கையை கண்டிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் – வெளியான அதிருப்தி கடிதம்..!!

வாஷிங்டன், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். உலகின் மிகப்பெரிய பணக்காரரர்களுள் ஒருவராக இருப்பவர். இவர் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரின் 9.2% பங்குகளை எலான் மஸ்க் ஏற்கெனவே வாங்கிவிட்டார். பின்னர் ஒட்டுமொத்த டுவிட்டர் நிறுவனத்தையும் 44 பில்லியன் டாலருக்கு வாங்க இருப்பதாக மஸ்க் தெரிவித்தார். பின்னர் அந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் முதல்முறையாக டுவிட்டர் நிறுவன ஊழியர்களிடம் எலான் மஸ்க் வீடியோ கால் வாயிலாக … Read more