பொருளாதார நெருக்கடி… இந்தியா விரைந்த இலங்கை அமைச்சர்!
அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள உலக நாடுகளிடம் அந்நாடு பொருளாதார உதவி கோரி வருகிறது. இந்திய அரசும் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக பெட்ரோலிய பொருட்களை கொள்முதல் செய்வதற்காக, இலங்கைக்கு கடனாக 3,730 கோடி ரூபாய் வழங்குவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா … Read more