அமெரிக்காவின் செயலற்ற செயற்கைக் கோள் நாளை பூமியில் விழ வாய்ப்பு

40 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா ஏவி செயலற்றுப் போன செயற்கைக் கோள் ஒன்று நாளை பூமியில் விழ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பூமியின் கதிரியக்க ஆற்றல் குறித்து ஆய்வு செய்ய கடந்த 1984ம் ஆண்டு அமெரிக்கா செயற்கைக் கோள் ஒன்றை ஏவியது. இந்த செயற்கைக்கோள் செயலற்றுப் போனதால் நாளை பூமியில் விழும் என நாசா கூறியுள்ளது. உள்ளூர் நேரப்படி நாளை காலை 5.10 மணியளவில் விழ வாய்ப்பு என்றும், வளிமண்டலத்தில் நுழையும் போதே முற்றிலும் எரிந்து விடும் எனவும் … Read more

ரஷ்ய அதிபர் புடின் விரைவில் மரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்!

ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு பெரும் சவலாக இருக்கும் புடின் மற்றும் அவரது உடல்நலன் குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருவது வழக்கமாக இருக்கிறது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் நீண்ட நாட்களுக்கு உயிரோடு இருக்க மாட்டார் என உக்ரைன் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் புற்று … Read more

அமெரிக்காவின் செயலற்ற செயற்கைக் கோள் நாளை பூமியில் விழு வாய்ப்பு

40 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா ஏவி செயலற்றுப் போன செயற்கைக் கோள் ஒன்று நாளை பூமியில் விழ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பூமியின் கதிரியக்க ஆற்றல் குறித்து ஆய்வு செய்ய கடந்த 1984ம் ஆண்டு அமெரிக்கா செயற்கைக் கோள் ஒன்றை ஏவியது. இந்த செயற்கைக்கோள் செயலற்றுப் போனதால் நாளை பூமியில் விழும் என நாசா கூறியுள்ளது. உள்ளூர் நேரப்படி நாளை காலை 5.10 மணியளவில் விழ வாய்ப்பு என்றும், வளிமண்டலத்தில் நுழையும் போதே முற்றிலும் எரிந்து விடும் எனவும் … Read more

சீனாவில், 3 மாதங்களில், 2 முறை ‘டெஸ்லா’ கார்களின் விலை குறைப்பால் ஷோரூமை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம்..!

சீனாவில், கடந்த 3 மாதங்களில் 2 முறை டெஸ்லா நிறுவன கார்களின் விலை குறைக்கப்பட்டதால் அண்மையில் கார் வாங்கியவர்கள் ஷோரூம் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கார் விற்பனை அதிகரித்தால் உற்பத்தி தன்னால் அதிகரித்துவிடும் என நினைத்த டெஸ்லா நிறுவனம், விற்பனையை அதிகரிப்பதற்காக சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிகம் விற்பனையாகும் y மற்றும் 3 மாடல் மின்சார கார்களின் விலையை குறைத்தது. இதனால் அண்மையில் டெஸ்லா கார் வாங்கியவர்கள் சமூகவலைத்தளங்களில் தங்கள் … Read more

போர் நிறுத்தத்தின் போது உக்ரைன் படைகள் தாக்குதல் – ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றச்சாட்டு

மாஸ்கோ, ரஷியா மற்றும் உக்ரைனில் வாழும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் இன்று (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இதையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று, வெள்ளிக்கிழமை நண்பகல் தொடங்கி சனிக்கிழமை நள்ளிரவு வரை 36 மணி நேரத்துக்கு தாக்குதல்களை நிறுத்தும்படி ரஷிய படைகளுக்கு புதின் உத்தரவிட்டார். ரஷிய படைகளின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு போர்நிறுத்தம் பொருந்துமா, உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டால் ரஷியா திருப்பித் தாக்குமா என்பது அந்த உத்தரவில் தெளிவுப்படுத்தவில்லை. … Read more

ஜப்பானில் வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாக தரையிறங்கிய விமானம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள நரிடாவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து அந்த நாட்டின் கியூஷி தீவில் உள்ள புகுவோவாவுக்கு காலை விமானம் ஒன்று புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்தது. உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விமானம் அய்ச்சி மாகாணத்தில் உள்ள சென்ட்ரேர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. … Read more

பெருவில் காஸ்டிலோ ஆதரவாளர்கள் தொடர் போராட்டம்; தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி

லிமா, தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. இந்த நிலையில் பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி பெரு நாட்டின் அதிபராக கடந்த 2021 ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் அவற்றை காஸ்டிலோ திட்டவட்டமாக மறுத்து வருகிறார். … Read more