இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் :டெல்லி புறப்பட்பட்டார் டிடிவி தினகரன்

டெல்லி : இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில் டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக டிடிவி தினகரன் மீண்டும் இன்று  டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். டெல்லி, அமலாக்கத் துறை அலுவலகத்தில்  இன்று மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.