கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

நெல்லை  கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில்,  கடந்த சனிக்கிழமை இரவு பாறை சரிவால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சிக்கிய நிலையில், இருவர்  உயிருடனும், இருவர் சடலமாகவும் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் மேலும் இருவரை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பாறை சரிவு தொடர்ந்ததால் மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட முயற்சிகள் குறித்து மீட்பு படையினரும், அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.