பிரதமர் மோடியுடன் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு சந்திப்பு.!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரவுபதி முர்மு சந்தித்தார்.

இது குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்த பிரதமர், வேட்பாளராக முர்முவை அறிவித்தமைக்காக நாடு முழுவதும் அனைத்து பிரிவினரும் பாராட்டுவதாக குறிப்பிட்டார்.

மேலும், மக்களின் அடிமட்ட பிரச்சனைகள் பற்றிய அவரது புரிதல் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது பார்வை அளப்பரியது என்றும் பிரதமர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.