உங்களுக்கு நரை முடி பிரச்சனையா? இதோ சிறந்த தீர்வு

பொதுவாக நமது வாழ்வியல் மாற்றங்களும் முடி நரைப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. முடி நரைப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு முக்கிய காரணமாகும்.    நாம் இதற்கு தீர்வாக தேடி செல்வது ஹேர் டையை தான். இருப்பினும் இது நிரந்த தீர்வினை தராது.  ஆனால், ஒரு சில வீட்டு வைத்தியத்தை செய்வதாலும் நம்மால் இந்த நரைத்த முடிக்கு நிரந்தர தீர்வை பெற முடிகிறது தற்போது சிலவற்றை இங்கே பார்ப்போம். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் ஒரு கையளவு … Read more

பேரிகார்டுகளை அகற்றகோரி பொதுமக்கள் திடீர் ஆர்பாட்டம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை நடுவே உள்ள பேரிகார்டுகளை அகற்றும்படி, பொதுமக்கள் ஆர்பாட்டம் செய்தனர். கூடுவாஞ்சேரி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஜிஎஸ்டி சாலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரயில் நிலையம் செல்லும் சாலையின் குறுக்கே மற்றும் நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலையின் குறுக்கே சிக்னல் பகுதியில் பேரிகார்டுகள் மற்றும் தடுப்புகள் போக்குவரத்து போலீசாரால் வைக்கப்பட்டுள்ளன. இந்த தற்காலிக தடுப்புகளை அகற்றும்படி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி … Read more

எழுத்து மூலமாக அளித்த வாக்குறுதியை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனை தொடர்ந்து ஒன்றிய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்து மூலமாகவும் உத்தரவாதம் அளித்திருந்தது. இந்நிலையில் சம்யுக்தா கிசன் மோர்சா சார்பாக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நேற்று விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். பல்வேறு வண்ணங்களில் தலைப்பாகை அணிந்தபடி … Read more

விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின்

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பிசாசு 2. இதில் ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட போதும் ஏதோ காரணங்களால் தாமதமாகி வருகிறது. தற்போது விஜய்யின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இயக்குனர் மிஷ்கின் அடுத்தபடியாக விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து தனது புதிய படத்தை இயக்கப் போகிறார். அப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் வெற்றிமாறனின் விடுதலை … Read more

சோமாலியாவில் கடும் வறட்சி 43,000 பேர் பரிதாப பலி| Severe drought in Somalia kills 43,000 people

நைரோபி-சோமாலியாவில் ஏற்பட்ட கடும் வறட்சியால் கடந்தாண்டு மட்டும் 43 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் கடும் வறட்சி நீடித்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உலக சுகாதார மையம், ஐ.நா. அமைப்பு மற்றும் பிரிட்டனின் சுகாதார மற்றும் வெப்ப மண்டல மருத்துவ மையம் இணைந்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டன. இதன் விபரம்: சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா உள்ளிட்ட … Read more

‘எடப்பாடி பதறட்டும்… கோபாலபுரம் கதறட்டும்’: அண்ணாமலைக்கு ஆதரவாக மதுரையில் போஸ்டர்கள்

‘எடப்பாடி பதறட்டும்… கோபாலபுரம் கதறட்டும்’: அண்ணாமலைக்கு ஆதரவாக மதுரையில் போஸ்டர்கள் Source link

திருமணமான மகளுக்கு கருணை பணி – அதிரடி உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை.! 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேளாண் விற்பனைக் கூடத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர் திலகம். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு பணிக்காலத்தில் இருக்கும் போதே திடீரென உயிரிழந்தார்.  இதனால், திலகத்தின் மகள் பர்வதவர்த்தினி தனக்கு கருணை அடிப்படையில் வாரிசுப் பணி கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவர் திருமணமானவர் என்பதால் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து பர்வதவர்த்தினி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி, வாரிசுப் பணி … Read more

பணியாளர்கள் பற்றாக்குறையால் மதுரையில் ‘நடத்துனர் இல்லா’ பேருந்துகள்: ஆளும்கட்சி ஊழியர்கள் மீது சிஐடியு புகார்

மதுரை: மதுரையில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையத்திற்கு அதிகளவில் ‘நடத்துனர் இல்லா’ பேருந்துகள் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளன. இதில் ஆளும்கட்சி தொழிற்சங்கத்தினர் ‘ஓபி’ அடிக்காமல் வேலை பார்த்தாலே பணியாளர்கள் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்கலாம் என சிஐடியு தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் 15 அரசு போக்குவரத்து கழக டெப்போக்கள் மூலம் 900க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஓட்டுநர், நடத்துனர் பற்றாக்குறையால் ஒரு டெப்போவுக்கு குறைந்தது 30 பேருந்துகள் இயக்கமுடியாமல் நிறுத்தப்படுகின்றன. … Read more

அமெரிக்காவை அழிக்க…மூன்றே நாளில் வட கொரியா செய்து முடித்துள்ள பாரிய செயல்

அமெரிக்காவை அழிப்பதற்காக வடகொரியா மூன்றே நாட்களில் சுமார் 1.4 மில்லியன் இளைஞர்களை ராணுவத்தில் இணைத்து இருப்பதாக பெருமையுடன் அறிவித்துள்ளது. நீடிக்கும் பதற்றம் சமீபத்தில் அமெரிக்கா-தென் கொரியா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை செய்ய இருப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, வட கொரியா தீவிர இராணுவ நடவடிக்கைகளை செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நடவடிக்கையை குறிப்பிட்டு இது  ”ஆக்கிரமிப்புப் போருக்கான தயாரிப்பு” என்று குற்றம் சாட்டியது, அத்துடன்  Hwasong-17 கண்டம் விட்டு கண்டம் … Read more

திருநீர்மலை நைனா ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ, தொழிற்சாலை கழிவை 2 வாரங்களில் அகற்ற வேண்டும்: தாம்பரம் மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

தாம்பரம்: திருநீர்மலை நைனா ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை இரண்டு வாரங்களில் அகற்றும்படி தாம்பரம் மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேரந்த சமூக ஆர்வலர் உதயகுமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருநீர்மலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது நைனா ஏரி. இந்த ஏரியை தனியார் தொழிற்சாலைகள் ஆக்கிரமித்து உள்ளன. தொழிற்சாலையின் கட்டுமான கழிவுகளை ஏரியில் கொட்டுவதால் … Read more