ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு| Criminal charge filed against Trump over payment to porn actress

நியூயார்க், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றம் கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்தது. இதன் வாயிலாக, கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அதிபர் என்ற அவப்பெயர், டிரம்புக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், 76, கடந்த, 2017 – 21 வரை, அமெரிக்க அதிபராக பதவி வகித்தார். அமெரிக்காவில் மிகப் பெரிய தொழிலதிபராக ஏற்கனவே மக்கள் மத்தியில் … Read more

சிட்டாடல் தொடரின் புதிய ட்ரெயிலர் வெளியானது.

அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் AGBO ஆகிய நிறுவனங்களிடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இணைய தொடர், ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ், ஸ்டான்லி டுசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் நடித்திருக்கும் ‘சிட்டாடல்’. விரைவில் வெளியாக இருக்கும் உலகளாவிய உளவு நாடக தொடரான சிட்டாடலின் புதிய முன்னோட்டம் பிரத்தியேகமாக வெளியிட்டி.ருக்கிறது. ஏப்ரல் 28ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்படவிருக்கும் இந்த இணையத் தொடரின் புதிய அத்தியாயங்கள், வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும். ஏப்ரல் … Read more

ஐபிஎல் 2023 கோலாகல தொடக்கம்: சி.எஸ்.கே ரசிகர்களுக்கு ஜடேஜா ஸ்பெஷல் மெசேஜ்

ஐபிஎல் 2023 கோலாகல தொடக்கம்: சி.எஸ்.கே ரசிகர்களுக்கு ஜடேஜா ஸ்பெஷல் மெசேஜ் Source link

ஹிஜாப் விவகாரம்.. வேலூர் கோட்டையில் இன்று முதல் போலீஸார் சோதனை.!

கடந்த 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்றது வேலூர் கோட்டை. இந்த கோட்டைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி வேலூர் கோட்டைக்கு இஸ்லாமிய பெண்கள் சிலர் சுற்றுலா வந்துள்ளனர். அப்பொழுது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் அந்த பெண்களிடம் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது எனவும் ஹிஜாபை அகற்ற வற்புறுத்தியுள்ளனர். இதனை அந்த பெண்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் … Read more

உதகை குதிரை பந்தயங்கள் நாளை தொடக்கம்

உதகை: கோடை சீசனின் போது நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று தொடங்கி ஜூன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் குதிரை பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு 125-வது குதிரை பந்தயம் முன்கூட்டியே நாளை (ஏப்.1) தொடங்கி மே மாதம் 28-ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக பெங்களூரு, சென்னை, புனே உட்பட பல்வேறு … Read more

மோடியின் கல்விச் சான்றிதழ் கேட்டு மனு – கேஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் : குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு

அகமதாபாத்: பிரதமர் மோடியின் பட்டப் படிப்புகல்விச் சான்றிதழ் நகல்களை பிரதமர் அலுவலகம் வழங்கத் தேவையில்லை என்று உத்தரவிட்ட குஜராத் உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மனு தாக்கல் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன. இந்நிலையில், பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு சான்றிதழ் நகல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) வழங்க உத்தரவிடக் கோரி, … Read more

கொழும்பின் புறநகர் பகுதியான மிரிஹானையில் பதற்றம்: மூவர் கைது (Live Video)

நுகேகொடை – மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய தினம் (31.03.2023) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும்  இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பதற்றநிலை ஏற்பட்டதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், முன்னணி செயற்பாட்டாளர்களான அனுருத்த பண்டார, டனிஸ் அலி மற்றும் சுதார ஆகிய … Read more

PSG அணியில் இருந்து வெளியேறும் லியோனல் மெஸ்ஸி: உறுதி செய்த நிர்வாகிகள்

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்புவது உறுதியாகியுள்ளது. வீடு திரும்புங்கள் மெஸ்ஸி பார்சிலோனா அணியின் தற்போதைய மேலாளரான ஜாவி இது தொடர்பில் குறிப்பிடுகையில், மிக விரைவில் வீடு திரும்புங்கள் என மெஸ்சியிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். @getty கடந்த 2021 ஆகஸ்டு மாதம் மெஸ்ஸி PSG அணியில் இணைந்தார். கால்பந்து களத்தில் அறிமுகமானது முதல், நீண்ட காலம் இணைந்திருந்த பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறி மெஸ்ஸி PSG அணியில் இணைந்தார். பொருளாதார ரீதியாக தமது … Read more

சோழவரம் ஏரியில் வாலிபர் சடலம் மீட்பு

புழல்: செங்குன்றம் அருகே எடப்பாளையம் பகுதியில் உள்ள சோழவரம் ஏரியில் நேற்று காலை சுமார் 32 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் மிதந்து கொண்டிருந்தது. தகவலறிந்த சோழவரம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து, சடலத்தை மீட்டு விசாரித்தனர்.அதில், சடலமாக கிடந்தவர், அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பார்த்திபன் (32) என்பதும், இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பதும், சரக்கு வேன் ஓட்டி வந்ததும்,  கடந்த சில நாட்களுக்கு முன் லோடு ஏற்றிச் … Read more

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்கள் தாக்கல்

புதுடெல்லி: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களதேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதனை ஆணையம் விரைவில் பரிசீலிக்க உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஒற்றைத்தலைமையை கொண்டுவருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதைஎதிர்த்துதாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த தனிநீதிபதி குமரேஷ் பாபு,‘‘கடந்த ஆண்டு ஜூலை 11ம் … Read more